Wednesday 10 September 2014

ஆன்மிகம் / சிவன் கோவில் வழிபாடு


           
                சிவன் கோவிலுக்கு நாம் அடிக்கடி செல்கிறோம். சிலர் சிவமூர்த்தியையும், கோவிலை சுற்றி சின்ன சின்ன ஆலயங்களில் அமைந்துள்ள தெய்வங்களையும் வணங்குவது வழக்கம். சிலர் சிவமூர்த்தியை மட்டும் வணங்கி விட்டு திருபிவிடுவர் அப்படி அல்லாமல் ஏனைய அனைத்து தெய்வங்களையும் வழிபடவேணடும். தினசரி பூஜை, புனஷ்காரம், கற்பூர ஆராதனை என்று வழிபாடுகள் இருப்பதால் சிறிய கோவில் என்றாலும் தெய்வசக்தி உச்சச்தில் இருக்கும். சிவபெருமான் கோவில்களில் கர்ப்ப கிரகத்தின் தெற்கு புறமாய் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியை சிவனுக்கு அடுத்தபடியாக வழிபடவேண்டும்.

             அதன்பின் வெளியே உள்ள தெய்வங்களை  வணங்குதல் வேண்டும் நவஹிரகங்களை ஒன்பது முறை சுற்றி வரவேண்டும். நவஹிரக வழிபாடு முடிந்தவுடன் ஸ்ரீ சண்டகேஷ்வரை வணங்க வேண்டும் வழிபாடுகள் முடிந்தபின் உணவருந்த செல்லுதல் நல்லது.

4 comments: