சமையல் என்றாலே எல்லோரும் காரைக்குடி என்றுதான் சொல்வார்கள். ஆனால், தஞ்சை மாவட்டத்தில் வசிப்பவர்களும் சரி, தஞ்சாவூர் சாப்பாட்டை ருசித்தவர்களும் சரி வேற ஊர் எந்த ஊர் சாப்பாட்டை சாப்பிட்டாலும் குறை சொல்லாமல் இருக்கமாட்டார்கள். ஏனெனில் தஞ்சாவூர் சமையலில் ஒரு தனி ருசி இருக்கிறது.
தமிழ்நாடு என்றாலே இட்லி, சாம்பார் தான் பெஸ்ட் ஆனால், தஞ்சை மக்கள் ஒவ்வொரு வீட்டிலும் இந்த இட்லிபொடி இல்லாத வீடுகளே நீங்கள் பார்க்க முடியாது. அப்படியென்ன அந்த இட்லிபொடியில் இருக்கிறது என்கிறீர்களா? சரி வாருங்கள் அதை செய்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை உளுந்து - 100 கிராம்
கடலைப் பருப்பு - 50 கிராம்
மிளகாய் - 25 நம்பர்
பூண்டு - 1
பெருங்காயம் - 1 கட்டி
உப்பு - தேவையான அளவு
தமிழ்நாடு என்றாலே இட்லி, சாம்பார் தான் பெஸ்ட் ஆனால், தஞ்சை மக்கள் ஒவ்வொரு வீட்டிலும் இந்த இட்லிபொடி இல்லாத வீடுகளே நீங்கள் பார்க்க முடியாது. அப்படியென்ன அந்த இட்லிபொடியில் இருக்கிறது என்கிறீர்களா? சரி வாருங்கள் அதை செய்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை உளுந்து - 100 கிராம்
கடலைப் பருப்பு - 50 கிராம்
மிளகாய் - 25 நம்பர்
பூண்டு - 1
பெருங்காயம் - 1 கட்டி
உப்பு - தேவையான அளவு