சமீபத்தில் ஒரு சனி கிழமை அன்று தக்ஷ்சின சித்ரா மியூசியம் போனேன் எங்க அலுவலகத்தில் இருந்து அழைத்து சென்றார்கள் சென்னை, முட்டுகாடுக்கு மிக அருகில் இருக்கிறது திருவான்மீயூரில் இருந்து சென்றால் ஹோல்டன் பீச், மாயாஜால் என வரிசையாக பொழுது போக்கு அம்சங்கள் நிறைய இருக்கின்ற ஒரு வழி மாமல்லபுரத்திற்கும் அந்த வழியாக செல்லலாம் . முட்டுக்காடு என்ற பெரிய ஏரியும் அருகே இருக்கிறது.
என் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..!
- ஆன்மீகம் (29)
- இலக்கியம் (9)
- இலங்கை வானொலியின் குரல் (9)
- கட்டுரை (106)
- கவிதை (153)
- சிறுகதை (20)
- தஞ்சாவூர் ஸ்பெஷல் சமையல் (43)
- படக் கவிதைகள் (12)
- பயணக்கட்டுரை (11)
- மருத்துவம் (25)
Saturday 22 July 2017
தக்ஷ்சினசித்ரா
சமீபத்தில் ஒரு சனி கிழமை அன்று தக்ஷ்சின சித்ரா மியூசியம் போனேன் எங்க அலுவலகத்தில் இருந்து அழைத்து சென்றார்கள் சென்னை, முட்டுகாடுக்கு மிக அருகில் இருக்கிறது திருவான்மீயூரில் இருந்து சென்றால் ஹோல்டன் பீச், மாயாஜால் என வரிசையாக பொழுது போக்கு அம்சங்கள் நிறைய இருக்கின்ற ஒரு வழி மாமல்லபுரத்திற்கும் அந்த வழியாக செல்லலாம் . முட்டுக்காடு என்ற பெரிய ஏரியும் அருகே இருக்கிறது.
Monday 17 July 2017
கனவே கலையாதே
மாலை 5 மணி ரிங்....ரிங்... ரிங்... போன் அடித்துக்கொண்டே இருந்தது அம்மாவிடம் இருந்து போன். போனை எடுத்து காதில் வைத்து "என்னம்மா.." என்றேன்.
மறுமுனையில் அம்மா "ம்மா.. நம்ம குட்டிமணிக்கு வெறிபுடிச்சிடுச்சும்மா.." என்று ஒரே அழுகை.
"என்னம்மா சொல்றே.. அப்படி எதும் இருக்காது நீ ஏதாவது உளராதே.."
மறுமுனையில் அம்மா "ம்மா.. நம்ம குட்டிமணிக்கு வெறிபுடிச்சிடுச்சும்மா.." என்று ஒரே அழுகை.
"என்னம்மா சொல்றே.. அப்படி எதும் இருக்காது நீ ஏதாவது உளராதே.."
Monday 3 July 2017
ராமேஸ்வரம் ஒரு யாத்திரை
ராமேஸ்வரம் போக வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை.. போய் வரலாம் என்று முடிவு செய்தோம். அதுவும் அமாவாசைக்கு சென்றால் விசேஷம் என்றார்கள் அதன் படி அமாவாசை அன்று மூட்டை கட்டியாச்சு... பட்டுக்கோட்டையில் இருந்து காலை 8 மணிக்கு பஸ் ஏறினோம்.. அந்த நேரத்தில் நேரடியாக பஸ் இல்லை ஒருத்தர் சொன்னார் ராம்நாடு போய் ராமேஸ்வரம் போங்க சீக்கிரம் போய்விடலாம் என்றார். சரியென்று அரை மனதாக பஸ்ஸில் கிளம்பியாச்சு... அன்று அப்படி ஒன்றும் வெயில் இல்லை இதமாகவே இருந்தது.
Saturday 1 July 2017
சித்தர்களும் பக்தர்களும்
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே"
- திருமூலர்
சித்தர்கள் பாடல் வழி சிருஷ்டியின் தத்துவத்தை அறியப் புகுமுன் சித்தர்களுக்கும் பக்தர்களுக்கும் உள்ள வேறுபாடு நிலையினை அறிவோம்.
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே"
- திருமூலர்
சித்தர்கள் பாடல் வழி சிருஷ்டியின் தத்துவத்தை அறியப் புகுமுன் சித்தர்களுக்கும் பக்தர்களுக்கும் உள்ள வேறுபாடு நிலையினை அறிவோம்.
Subscribe to:
Posts (Atom)