ஒரு நாள் நானும் இன்னொரு பொண்ணும் பீச்சுக்கு போகலாம்னு போனோம்.... நாங்க போகும் போது ஒரு நாலு மணி இருக்கும் ஆனால் சுள்ளென்று வெயில் இருந்தது. நிற்க கூட முடியவில்லை ஆனால் அங்கே இரண்டு ஜோடிகள் மற்றவர்கள் தங்களை பார்க்கிறார்கள் என்ற அறிவே இல்லாமல் நாய்கள் போல் பீச்சை அசிங்கப்படுத்திக்கொண்டு இருந்தார்கள்... எனக்கு சுள்ளென்ற கோவம் அந்த நாய்களை விரட்டிவிட்டு வர்றேன் என்று கிளம்பினேன். என் கூட வந்த பொண்ணு "வேணாக்கா... அந்த அசிங்கத்தை நீங்க ஏன் பார்க்குறீங்க விட்டுறுங்கக்கா... எல்லாரும் பார்த்துட்டுதான் போறாங்க நீங்க வாங்க நாம அந்த பக்கம் போவோம்" என்று என்னை இழுத்துக்கொண்டு போனது..
என் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..!
- ஆன்மீகம் (29)
- இலக்கியம் (9)
- இலங்கை வானொலியின் குரல் (9)
- கட்டுரை (106)
- கவிதை (153)
- சிறுகதை (20)
- தஞ்சாவூர் ஸ்பெஷல் சமையல் (43)
- படக் கவிதைகள் (12)
- பயணக்கட்டுரை (11)
- மருத்துவம் (25)
Showing posts with label கிளி ஜோசியம். Show all posts
Showing posts with label கிளி ஜோசியம். Show all posts
Tuesday, 30 May 2017
கிளி ஜோசியம்
ஒரு நாள் நானும் இன்னொரு பொண்ணும் பீச்சுக்கு போகலாம்னு போனோம்.... நாங்க போகும் போது ஒரு நாலு மணி இருக்கும் ஆனால் சுள்ளென்று வெயில் இருந்தது. நிற்க கூட முடியவில்லை ஆனால் அங்கே இரண்டு ஜோடிகள் மற்றவர்கள் தங்களை பார்க்கிறார்கள் என்ற அறிவே இல்லாமல் நாய்கள் போல் பீச்சை அசிங்கப்படுத்திக்கொண்டு இருந்தார்கள்... எனக்கு சுள்ளென்ற கோவம் அந்த நாய்களை விரட்டிவிட்டு வர்றேன் என்று கிளம்பினேன். என் கூட வந்த பொண்ணு "வேணாக்கா... அந்த அசிங்கத்தை நீங்க ஏன் பார்க்குறீங்க விட்டுறுங்கக்கா... எல்லாரும் பார்த்துட்டுதான் போறாங்க நீங்க வாங்க நாம அந்த பக்கம் போவோம்" என்று என்னை இழுத்துக்கொண்டு போனது..
Subscribe to:
Posts (Atom)
