tag:blogger.com,1999:blog-23638350644324564362024-03-13T20:42:33.708-07:00இளைய நிலாஎன் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..! V. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.comBlogger539125tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-88757370923370813372023-10-28T00:48:00.006-07:002023-10-28T00:57:37.827-07:00Sri chandra cooking channel <p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdWoNb4GQvH5vk_0c87YY8SegmC6626JacOMBTb86mipnghK21Ya0iBqFkxpKUASFJ9_wfa8n2Y45y53EgsXjdnKcou9zTJhe2bDkj3dl4k_zvC63uC3jUckXYCIVNd7o2JVXUkK0R9LhsL2_FpPWfSUuTCe5k6d_ceFPInyjPfzy8MGDdZQl_ifVsiG4/s1440/IMG_20220711_193933.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="1440" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdWoNb4GQvH5vk_0c87YY8SegmC6626JacOMBTb86mipnghK21Ya0iBqFkxpKUASFJ9_wfa8n2Y45y53EgsXjdnKcou9zTJhe2bDkj3dl4k_zvC63uC3jUckXYCIVNd7o2JVXUkK0R9LhsL2_FpPWfSUuTCe5k6d_ceFPInyjPfzy8MGDdZQl_ifVsiG4/w640-h480/IMG_20220711_193933.jpg" width="640" /></a></div><br /> <div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgh38a-RKeW9t-rsnLrRFmsu7zvnO1pxrqmGQSt8zp82-HidLdTiVtNt770bq1ZUtNhy3mVEcAvRu1L1yXlbJAob8rd6XcJNBpaiJoPsAZ8gV9-SbTvk9cLmIgALas0Rd3VMFlfGArjvTILYWzb_66K31UWaTJ_9ZNG7tooRyneLZ9R5_uk125ypzvGaCM/s1440/IMG_20230402_153741.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="1440" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgh38a-RKeW9t-rsnLrRFmsu7zvnO1pxrqmGQSt8zp82-HidLdTiVtNt770bq1ZUtNhy3mVEcAvRu1L1yXlbJAob8rd6XcJNBpaiJoPsAZ8gV9-SbTvk9cLmIgALas0Rd3VMFlfGArjvTILYWzb_66K31UWaTJ_9ZNG7tooRyneLZ9R5_uk125ypzvGaCM/w640-h480/IMG_20230402_153741.jpg" width="640" /></a></div><br /><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span><a name='more'></a></span><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1r_47TwBkSWG4-btZlFeNtatLYynlupmLI-kmfRcFnH4qzKplHuV70MQXoGVSuwfP3GD184Kldd55bfQL0B9MM3CR0WSp1rXdD7P9K_AeiAN7h1kSLgyDkbmjvFxL1zAcjemUza-7t4TvAICk-RM_ZxRVKmx_7LOpaC9niIPq6Kg7DHfRV3nNqIzglP8/s1440/IMG_20230708_102134.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1440" data-original-width="1080" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1r_47TwBkSWG4-btZlFeNtatLYynlupmLI-kmfRcFnH4qzKplHuV70MQXoGVSuwfP3GD184Kldd55bfQL0B9MM3CR0WSp1rXdD7P9K_AeiAN7h1kSLgyDkbmjvFxL1zAcjemUza-7t4TvAICk-RM_ZxRVKmx_7LOpaC9niIPq6Kg7DHfRV3nNqIzglP8/w480-h640/IMG_20230708_102134.jpg" width="480" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNcat6atMU_7c_IOgRn29I43q5FE2ThTBrfZzbfAq3_ZqdF0tKKDVWbCNv4eSrK-y9nVhJ0CeKE7Y83qI1FLgBZG8bYM-CqnMFllbMTfnbIQFwnY991ee4jicPTXzvGsy6uiA7AjG-LzJVrdJ31OM_iHKHA8Zu2I8GIuihUd9D4OVKMWix11Z39fjFelI/s1440/Lumii_20230924_143442243.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="1440" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNcat6atMU_7c_IOgRn29I43q5FE2ThTBrfZzbfAq3_ZqdF0tKKDVWbCNv4eSrK-y9nVhJ0CeKE7Y83qI1FLgBZG8bYM-CqnMFllbMTfnbIQFwnY991ee4jicPTXzvGsy6uiA7AjG-LzJVrdJ31OM_iHKHA8Zu2I8GIuihUd9D4OVKMWix11Z39fjFelI/w640-h480/Lumii_20230924_143442243.jpg" width="640" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS9HFou8wFv530BkfSCqjEHq70GBzzL6xpaVVFFekR4yaT2TozGl0Cn_YGBU-Gs9J5odfmodJlIVr4_RgXvjkVWZH64tiIgSGLT783S17O3-FEbeRs5EljeJogqC8R6JPaAg0mpMrs1AGnSfGrj-OkqjzMqh_37bqmG8rqzaiyKeQA6fAtZk7UNR4jEDU/s1440/Lumii_20230818_215531409.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="1440" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS9HFou8wFv530BkfSCqjEHq70GBzzL6xpaVVFFekR4yaT2TozGl0Cn_YGBU-Gs9J5odfmodJlIVr4_RgXvjkVWZH64tiIgSGLT783S17O3-FEbeRs5EljeJogqC8R6JPaAg0mpMrs1AGnSfGrj-OkqjzMqh_37bqmG8rqzaiyKeQA6fAtZk7UNR4jEDU/w640-h480/Lumii_20230818_215531409.jpg" width="640" /></a></div><div><br /></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFqKraJ7mTS4bjQpuzvv7Z0F-GnG-ZmPYm7VSxuZeWL3DcLs8tlPEBl75Ab4U5a0KcgVqa48NQdqwswW2-jG2wdx4qViDmM2W-wchxI05BNOmS6_3L821vOUa_vlWBw406rck3R5lcrNcrDEtQMpcn6WH0pZrbKIguzRMO0H19XTjByen8ZtDMve5raV4/s1440/Lumii_20230813_152945360.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="1440" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFqKraJ7mTS4bjQpuzvv7Z0F-GnG-ZmPYm7VSxuZeWL3DcLs8tlPEBl75Ab4U5a0KcgVqa48NQdqwswW2-jG2wdx4qViDmM2W-wchxI05BNOmS6_3L821vOUa_vlWBw406rck3R5lcrNcrDEtQMpcn6WH0pZrbKIguzRMO0H19XTjByen8ZtDMve5raV4/w640-h480/Lumii_20230813_152945360.jpg" width="640" /></a></div><br /><div><br /></div><div><br /></div>V. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-51334609727003100232023-10-28T00:20:00.001-07:002023-10-28T01:06:03.294-07:00எங்க வீட்டு ஆயுத பூஜை<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgV_bZPJV5RHbZVrHH-RW0rFEH66g6vuj6ZzIy5F4rx1h7UHn7uUTHJVTptoP2I4pvsMbzRwZAjDZhx-fSQ0EQKYY4qeCUhc9PSOFRu3cNRGCqb5RSTourvDO8HK-lths_Gm2BZJzVoNg8Y0GMHcMd4NfEqqJ4ujQSBRFQxq3SCvL63ufqUWOq9tGEr9-8" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgV_bZPJV5RHbZVrHH-RW0rFEH66g6vuj6ZzIy5F4rx1h7UHn7uUTHJVTptoP2I4pvsMbzRwZAjDZhx-fSQ0EQKYY4qeCUhc9PSOFRu3cNRGCqb5RSTourvDO8HK-lths_Gm2BZJzVoNg8Y0GMHcMd4NfEqqJ4ujQSBRFQxq3SCvL63ufqUWOq9tGEr9-8" width="400">
</a>
</div><div><br></div><div><br></div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiz8e0NnTuwLwzI_Y5VEqoROFFGKfXnvHE6yKuqQI82iFMjcpo62-xshW3OFV468lwMn3zNuFrAAslGs7FmU18NOqSElPq2YrmmIuXmKq-Efaaddkt5FZXjKE-W3l2kOt40PM-lCzVz_dYFxqbkpHs2zr_GetUOX2R0hl-mod7u6Kd05pNc3pthAuIMjEY" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiz8e0NnTuwLwzI_Y5VEqoROFFGKfXnvHE6yKuqQI82iFMjcpo62-xshW3OFV468lwMn3zNuFrAAslGs7FmU18NOqSElPq2YrmmIuXmKq-Efaaddkt5FZXjKE-W3l2kOt40PM-lCzVz_dYFxqbkpHs2zr_GetUOX2R0hl-mod7u6Kd05pNc3pthAuIMjEY" width="400">
</a>
</div></div><div><br></div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjKZNhzBbf2TB2-Tjm79fd39Uq6OJGQjlbnUSPDfYnT6NSSZkmpnjakF4WDQoU9cX8k434a1Sm9J_kXb3Bb4eWM-wXWXlD7_N2zpOZ1qFnqkbO3ZstcG4gppTuVdAzXgePa0Lfg67KKAv-gizE8LvNKm_xCKjuSE9KuWJNBHeUmR-lPIZbd0zybEwA9BrA" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjKZNhzBbf2TB2-Tjm79fd39Uq6OJGQjlbnUSPDfYnT6NSSZkmpnjakF4WDQoU9cX8k434a1Sm9J_kXb3Bb4eWM-wXWXlD7_N2zpOZ1qFnqkbO3ZstcG4gppTuVdAzXgePa0Lfg67KKAv-gizE8LvNKm_xCKjuSE9KuWJNBHeUmR-lPIZbd0zybEwA9BrA" width="400">
</a>
</div><br><br></div>V. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-33754851084417795192023-06-08T23:33:00.009-07:002023-06-09T02:56:49.731-07:00திருவணைக்காவல் போகலாம் வாங்க<div style="text-align: justify;"> ரொம்ப நாளாக எந்த கோவிலுக்கும் போக நேரமில்லை. சமீபத்தில் எனது பிறந்த நாள் அன்று திருவணைக்காவல் கோவில் சென்றேன். தஞ்சாவூர் பஸ் ஸ்டான்டில் திருச்சிக்கு 1to1 பஸ் நின்றிருந்து தஞ்சையில் ஏறினால் திருச்சியில் தான் போய் இறங்க முடியும் வேற எங்கும் வண்டி நிற்காது. நான் அந்த பேருந்தில் ஏறினேன் பஸ்ஸில் ஏறியதும் ஜன்னல் ஓர சீட்டா பார்த்து உட்கார்ந்தேன் கன்ட்ரைக்கடர் டிக்கெட் ..டிக்கெட்... ம்மா.. இப்பவே டிக்கெட் வாங்கிடுங்கம்மா கன்ட்ரைக்டர் வரமாட்டார் என்று சொல்லிக்கொண்டே வந்தார் நான் ஆச்சரியத்தோடு திருச்சி ஒன்னு என்று பணத்தை நீட்டினேன். அவரும் டிக்கெட்டை கொடுத்துவிட்டு நகர்ந்து சென்றார். நடத்துநர் இல்லாத பேருந்தா என்ற வியப்பு எனக்குள் பரவாயில்லையே இது கூட நல்லாதான் இருக்கு என நினைத்துக்கொண்டேன். எனக்கு அருகே இருந்த பெண்ணுக்கும் அதே ஆச்சரியம்தான். பஸ் ஏறிய சற்று நேரத்தில் பஸ் கிளம்பியது என் அருகே இருந்த பெண் கண்ணை மூடி தூங்க ஆரம்பித்தது. நான் பேக்கை திறந்து கடையில் வாங்கிய மசால் வடையை கொஞ்சம் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டு ஜன்னல் வழியே பார்வையை வீசினேன் நெடுஞ்சாலை மிக அழகாக இருந்தது. 5 வருடத்தில் நிறைய மாற்றம் தெரிந்தது வழியெங்கும் பெரிய பெரிய கட்டிடங்கள் முளைத்திருந்தன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்தபடி சென்றேன். கையில் இருந்த மொபைலை எடுத்து திருச்சியை நோக்கி பயணம் என்று பேஸ்புக்கில் ஒரு பதிவை போட்டேன் அன்று எனது பிறந்த நாள் என்பதால் சில நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள் அதற்கெல்லாம் நன்றியை தெரிவித்தேன் என்னதான் நம்மை நேரில் பார்க்காது பழகாது இருந்தாலும் மனம் நிறைந்து வாழ்த்து சொல்ற மனசு பெரிய மனசுதானே.. நம்மோடு பழகியவர்கள் கூட வாழ்த்து சொல்ல மனசு வராதா போது யாரோ எவரோ சொல்ற அந்த வாழ்த்து மனசுக்கு சந்தோஷம்தான். இந்த நவீன உலகத்தில் இது சற்று ஆறுதலான விஷயம்தான். சற்று நேரத்திற்கெல்லாம் திருச்சி வந்துவிட்டது எனக்கு இன்னும் வியப்பு கூடிவிட்டது ஒரு மணி நேரத்தில் இந்த பஸ் திருச்சி வந்துவிட்டதே என்று. பஸ்ஸை விட்டு இறங்கியதுமே திருவணைக்காவல் பஸ் எனக்காக ரெடியா நிற்பது போலவே நின்றது நான் பஸ் ஏறியதும் பஸ் புறப்பட்டது இந்த பஸ் திருவணைக்காவல் போகுமா என்று டிரைவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஏன்னா நாம தெரியாம ஏறிவிட்டு அப்புறம் அவர்களிடம் திட்டு வாங்கி இடையில் இறங்க கூடாதில்லையா அதனால். சற்று நேரத்தில் திருவணைக்காவல் வந்துவிட்டது நானும் இறங்கி மெல்ல நடந்தேன் சாலையில் இருப்பக்கமும் கடைகள் பூஜை பொருட்கள் இருந்தது ஒரு பூக்கடையில் பூ வாங்கினேன் நல்ல நெருக்கமாக கட்டிய மல்லியப்பூ முழம் முப்பது ரூபாய் இரண்டு முழம் வாங்கினேன் சற்று தள்ளி ஒரு அர்ச்சனை கடையில் அர்ச்சனை வாங்கினேன் அம்பாளுக்கா? அய்யனுக்கா என்றார் கடைக்காரர் அய்யனுக்கே கொடுங்கோ என்றேன். அவரும் நான் கேட்ட எல்லாவற்றையும் கொடுத்தார் நான் வாங்கிகொண்டு பணத்தை கொடுத்தேன் அவறும் புன்முறுவலோடு வாங்கிக்கொண்டு இதை பிள்ளை வையுங்கன்னு இலவச இணைப்பா அருகம்புல்லை நீட்டினார். </div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhG2v8ZkbaryfMkqg2Nc45YVogC_s_3nmnzFjUBUJw9QrEIrSzescUg3FLNNfPWvej1XUwSP4hsJPinRHtgMKJmFwfS70enCNa7bgHv6AX6JWifzBeQ5yYJijvhmFxLHHBHdLi7Zz2WiDA/s1600/1686292380156263-0.png" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhG2v8ZkbaryfMkqg2Nc45YVogC_s_3nmnzFjUBUJw9QrEIrSzescUg3FLNNfPWvej1XUwSP4hsJPinRHtgMKJmFwfS70enCNa7bgHv6AX6JWifzBeQ5yYJijvhmFxLHHBHdLi7Zz2WiDA/w480-h640/1686292380156263-0.png" width="480" />
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIOe8rcEKwT3SipW1toYhgGk6lY3XFU4sE3S2B1AWaDSbpxprMHEP6G4-FlAiqz8acmsrbaIS4WvC17xm59AI7oMcTbZIwpoLWgdTfcp66vgC6BvSc0mZ_FeVTst1xRS9378cUx-2rbiw/s1600/1686292372980384-1.png" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIOe8rcEKwT3SipW1toYhgGk6lY3XFU4sE3S2B1AWaDSbpxprMHEP6G4-FlAiqz8acmsrbaIS4WvC17xm59AI7oMcTbZIwpoLWgdTfcp66vgC6BvSc0mZ_FeVTst1xRS9378cUx-2rbiw/w480-h640/1686292372980384-1.png" width="480" />
</a>
</div><br /></div><div><span><a name='more'></a></span><div style="text-align: justify;"> நான் கோவிலை நோக்கி நகர்ந்தேன் அன்று ஞாயிறு என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கோவிலைச் சுற்றி வளைத்து வளைத்து போட்டோ எடுத்தார்கள். கோவிலுக்கு நுழைந்த உடனே நாலு கால் மண்டபத்தில் நம்மை வரவேற்பது போல் நான்கு தூண்களிலும் அழகான சிற்பங்கல் பக்தர்களை வரவேற்பது போல் இருக்கிறது அந்த மண்டபத்தின் மேல் சிவ லிங்கம் வரையப்பட்டு இருக்கிறது. அந்த பக்கமும் இந்த பக்கமும் பூங்கா போன்ற அமைப்பில் பசுமையான செடிகள் மலர்கள் இருந்தது. அதன் அருகிலே கோ சாலையும் நிறைய மாடுகளும் இருந்தது. அதைப் பார்த்துக்கொண்டேன் இரண்டாவது பிரகாரத்திற்குள் நுழைந்தேன் கொடி மரம் அதை ஒட்டினார் போல நிறை கல் தூண்கள் ஒரே நேர்கோட்டில் வைத்திருப்பது மிக அழகாக இருந்தது. கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்று பாடவும் தோன்றியது </div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGqqeKMUYkfvqZ_7NBbI5R9vWetafymZzZDRn8yA05WagZWQJ0xh9vZuzQ0zE4_hse7OFIcegUdXd_ohJsXZDONVrYxd0CHmZaqWqIptupSGr0hgUHQg7FpZ_gSSJufIo29CDkDt3C5IQNGNK3zER34SCUV84ISLh4GghgsbY-7LR35C2a6D88rEzD/s1440/IMG_20230521_110226.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1440" data-original-width="1080" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGqqeKMUYkfvqZ_7NBbI5R9vWetafymZzZDRn8yA05WagZWQJ0xh9vZuzQ0zE4_hse7OFIcegUdXd_ohJsXZDONVrYxd0CHmZaqWqIptupSGr0hgUHQg7FpZ_gSSJufIo29CDkDt3C5IQNGNK3zER34SCUV84ISLh4GghgsbY-7LR35C2a6D88rEzD/w480-h640/IMG_20230521_110226.jpg" width="480" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7Jja4uqJsPzgQ-10D8qIcDxEuQyjA0jWQWQ4KudCEzclOhj5M2W0pw-swMCMNWNCtwdb-8_wjaSKX9jmPWRdoSaifLtYsGIP6mL-d9c9X5IU-h7wQ3-Rhtnis52gqWUBSh57AB05zdhUAzbpR9TJ5Fnf8Dc0C3C-9Uj9gorx1hBdaPdTYzqRnsUo2/s1440/IMG_20230521_110209.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1440" data-original-width="1080" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7Jja4uqJsPzgQ-10D8qIcDxEuQyjA0jWQWQ4KudCEzclOhj5M2W0pw-swMCMNWNCtwdb-8_wjaSKX9jmPWRdoSaifLtYsGIP6mL-d9c9X5IU-h7wQ3-Rhtnis52gqWUBSh57AB05zdhUAzbpR9TJ5Fnf8Dc0C3C-9Uj9gorx1hBdaPdTYzqRnsUo2/w480-h640/IMG_20230521_110209.jpg" width="480" /></a></div><br /><div style="text-align: justify;"> அந்தளவிற்கு மிக சிறப்பான வேலைபாடுகளுடன் கூடிய கல் தூண்கள் சிற்பங்கள் கண்ணை கவர்ந்தது. அதன் அருகில் சாமியை தரிசனம் செய்ய டிக்கெட் கவுன்டர் இருந்தது அங்கே சென்று பத்து ரூபாய் டிக்கெட் ஒன்றை வாங்கினேன் இப்படியே போங்கம்மா என்றார். நானும் அப்படியே சென்றேன் உள்ளே சென்றால் சரியான கூட்டம் இலவசம், 10 ரூபாய், 25 ரூபாய் எல்லாம் ஒரே இடத்தில் தனித்தனியாக நின்றிருந்தார்கள். எத்தனை பணம் கொடுத்து வந்தாலும் இறைவனை காணப்போவது ஒரே இடத்தில் தானே.. எனக்கு அருகில் 25 ரூபாய் க்யூவில் வந்தவர் அருகில் இருந்தவரிடம் பேசிக்கொண்டு வந்தார் அது என்ன க்யூ.. இது என்ன க்யூ என விசாரித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவர் என்னிடம் கேட்டார். இது எவ்வளவும்மா டிக்கெட் என்றார் பத்து ரூபாய் என்றேன் உடனே அவர் பரவாயில்லையே ரொம்ப பிரியா இருக்கே என்றார். மூன்று வரிசையும் ஒரே இடத்தில் தான் சாமியை தரிசனம் செய்ய வேண்டும். </div></div><div><br /></div><div><div style="text-align: justify;"> எல்லாம் சொல்லிக்கொண்டு வந்தேன் இது என்ன கோவில் என்று சொல்லவில்லை பாருங்களேன் ஜம்புகேஸ்வரர் ஆலயம் பஞ்சபூத ஸ்தலத்தில் இது நீருக்குரியது அதனாலயோ என்னவோ இங்கே இருக்கும் சிவ லிங்கம் கீழே இருக்கும் அதில் எப்போதுமே ஈரமாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த கோவிலுக்கு என்று நிறைய வரலாறு இருக்கிறது அதை ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே வருவேன் ஒவ்வொரு வரியாக படித்துக்கொண்டே வாருங்கள். சரி எங்கே விட்டேன் வரிசையில் நின்று கொண்டு வந்தோம் இல்லையா அந்த இடத்தில் சரியான கூட்டமாக இருந்தது ஒருத்தர் மேல ஒருத்தர் விழுவது போல தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நான் போகும் நேரம் வந்தது அப்போது ஒருவர் நீங்க பேமிலியோடு வந்திங்களா தனியா வந்திங்களா என்றார் இல்லங்க தனியா தான் வந்தேன் அப்படியா நீங்க முன்னே போங்கம்மா என்று அழகாக எனக்கு வழிவிட்டதோடு முன்னே செல்ல வழிகிடைக்கவும் செய்தார் நான் அழகாக எந்தவித இடைஞ்சல்கள் இல்லாமல் கருவறைக்குள் சென்றேன் இங்கே மட்டும்தான் எம்பெருமான் ஈசனை கருவறைக்குள் சென்று காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். நான் உள்ளே சென்றதும் ஐயரிடம் அர்ச்சனை என்றேன் அவரும் அர்ச்சனை செய்தார் நான் நின்று நிதானமாக ஈசனை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தேன் மனதிற்கு திருப்தி. அதன்பிறகு அம்பாள் சன்னதிக்கு வந்ததேன் எல்லோரும் ஓட்டமும் நடையுமாக சென்றார்கள் நானும் அவ்வாறே சென்றேன் ஏன்னா அம்பாள் சன்னதி 10.30 ல்கெல்லாம் மூடிவிடுவார்கள் சரியாக 12 மணிக்கு தாயார் அகிலாண்ட ஈஸ்வரி சன்னதியில் அங்கு பூஜை செய்யும் ஐயர் அவரே அம்பாளாக வேடமிட்டு கோ பூஜை செய்வார் இன்றும் அது வழக்கத்தில் அதை காண்பது பெரும் பாக்கியம் என்று சொல்வார்கள். அதற்கும் ஒரு கதை இருக்கிறது அகிலா ரொம்ப கோர முகத்தோடு இருந்ததாகவும் அதை கண்டு பக்தர்கள் பயந்ததாகவும் சொல்லப்படுகிறது இதனால் ஆதி சங்கரர் அகிலாவின் கோவத்தை குறைக்க சக்கரத்தை இரு காதுகளிலும் தோடாக அணிவித்தார் என்றும் அதன்பிறகு அகிலா பெரும் அழகியாக திகழந்தார் என்றார் சொல்லப்படுகிறது. அப்பேற்பட்ட அழகியை காண நானும் வந்தேன் இங்கேயும் பெரும் க்யூ நின்றது பத்து ரூபாய் டிக்கெட் எடுத்து உள்ளே சென்றேன் சாமி கும்பிட்டவங்க வெளியே போங்க..வெளியே போங்கன்னு ஒருவர் பிடித்து தள்ளிக்கொண்டே நின்றார் இப்படி எல்லா கோவிலிலும் உண்டு. நடை சாத்துவதற்குள் நாம சாமி கும்பிட வேண்டும் என எனக்குள் பதைபதைப்பு ஒருவழியாக என் தாயாருக்கு அருகில் சென்றேன் அங்கே இருந்த ஐயரிடம் அம்பாளுக்கு புடவை வாங்கி வந்தேன் சாத்திடுங்கோ என்று நீட்டினேன் அவரும் வாங்கிகொண்டு வந்தார் நான் நின்று நிதானமாக அம்பாளை தரிசனம் செய்தேன் ஐயர் குங்குமம் தந்து தாழம்பூவை பிரசாதமாக தந்தார் நான் மிகுந்த மகிழ்ச்சியோடு அங்கிருந்து நகர்ந்து கோவிலைச்சுற்றி வலம் வந்தேன். அதோடு நடையை சாற்றிவிட்டார்கள் நான் வெளியே வந்து இப்போது என் போனை எடுத்து கேமராவை ஆன் செய்து வளைத்து வளைத்து வீடியோவும், போட்டோவும் எடுத்தேன்.நான் பல முறை சென்ற கோவில் மட்டுமல்ல நான் பார்த்து வியந்து கோவிலும் இதுதான் எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போலவே இருக்கும் யப்பா... மிகப்பெரிய மதில் சுவர்கள் இந்த மதில் சுவருக்கு ஒரு கதையும் உண்டு.</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6AFXaYwGHLfrPloz9rXPVtk49-9DeVmdUarrlVUGaTd0JVqCmIHTePeKfrlwezFQUL65RmD9qb357wYstsJsvceeaQZZ6onWx47-RspPCLxxpCms32Nbvht82E-bQWbJ6I4yqiv7KamMgyGb0h7MjGnEFgfLjO0VP5yQQrOm5jc-Z9aFuu5SZoMj_/s3264/IMG20230521103648.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2448" data-original-width="3264" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6AFXaYwGHLfrPloz9rXPVtk49-9DeVmdUarrlVUGaTd0JVqCmIHTePeKfrlwezFQUL65RmD9qb357wYstsJsvceeaQZZ6onWx47-RspPCLxxpCms32Nbvht82E-bQWbJ6I4yqiv7KamMgyGb0h7MjGnEFgfLjO0VP5yQQrOm5jc-Z9aFuu5SZoMj_/w400-h300/IMG20230521103648.jpg" width="400" /></a></div><div><br /></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_uc70Q3icXjbSC4fZocFl2f9r44MyobAzA3VRBiSBMJYDxbrXYqEKld9CFngav_UaKNIXd8QCT66mxY8urkPdSYtcafCG3ovMZX7YruytB-O9mHQwGrqhnV85JP6ZU2qYdtFRZUIcKYqv0vMKeIwLmyCWh9KCFcxTJEQY2TTbFZljSzCoN5rWq5nv/s1440/IMG_20230521_135640.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="1440" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_uc70Q3icXjbSC4fZocFl2f9r44MyobAzA3VRBiSBMJYDxbrXYqEKld9CFngav_UaKNIXd8QCT66mxY8urkPdSYtcafCG3ovMZX7YruytB-O9mHQwGrqhnV85JP6ZU2qYdtFRZUIcKYqv0vMKeIwLmyCWh9KCFcxTJEQY2TTbFZljSzCoN5rWq5nv/w400-h300/IMG_20230521_135640.jpg" width="400" /></a></div><br /> <div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixsZl6hCiA5S3sqmYY1bM5osCcfdINGMdIcQd5fH9qBacSm-543gQDmWb1MFedUUz_Z2BTQRrRcuueSjQf97o1upXBdtyUi_FcgTAUkCwtpSjDs-NFpkubsELrf_H3FPdeTYEkpfmcVO0-4asPCaLySzqrhVcpz6anO_D1j-XCj4Su56kdNktiEZJC/s3264/IMG20230521103628.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="3264" data-original-width="2448" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixsZl6hCiA5S3sqmYY1bM5osCcfdINGMdIcQd5fH9qBacSm-543gQDmWb1MFedUUz_Z2BTQRrRcuueSjQf97o1upXBdtyUi_FcgTAUkCwtpSjDs-NFpkubsELrf_H3FPdeTYEkpfmcVO0-4asPCaLySzqrhVcpz6anO_D1j-XCj4Su56kdNktiEZJC/w300-h400/IMG20230521103628.jpg" width="300" /></a></div><br /><div style="text-align: justify;"> எம்பெருமான் சிவ பெருமானே ஒரு சித்தராக வந்து இந்த மதில் சுவரை கட்டியதாகவும் அதற்கு கூலியாக திருநீரை தந்ததாகவும் வரலாறு சொல்லப்படுகிறது. இங்கு தரப்படும் விபூதி நோய்களுக்கு மருந்தாகிறது என்று சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல யானைக்கும் சிலந்திக்கும் பாவ விமோசனம் கிடைத்த ஸ்தலமாக இந்த திருவணைக்காவல் திகழ்கிறது. இங்கே நிறைய திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது பாடல்கட்சிகள் இங்குள்ள மாடத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது இந்த நேரத்தில் இங்கே ஒன்றை பதிவு செய்ய வேண்டும் கோவிலைச் சுற்றியுள்ள மாடங்களில் 108 சிவ லிங்கங்கள், நாக பாம்பு சிற்பங்கள் வைக்கப்பட்டிருந்தது அதை இப்போது அகற்றி இருக்கிறார்கள் ஏனென்று தெரியவில்லை ஒருவேலை திரைப்படங்கள் எடுப்பதற்காக அவை அகற்றுப்பட்டு இருக்குமா என்பது என் சந்தேகம். </div></div><div><br /></div><div style="text-align: justify;"> ஒருவழியா நாம கோவிலைச் சுற்றி வந்தாச்சு அந்த கடுமையான அக்னிநட்சத்திர வெயிலும் நின்று போட்டோ எடுத்தோம் கொஞ்சம் கூட வெயிலின் தாக்கமோ சூடோ எனக்குத் தெரியவில்லை. அத்தனை குளுமையாக இருந்தது இப்போது வெளியில் கொளுத்துகிறது அதன் கொடுமை என்னவென்று எல்லோருக்குமே தெரிந்திருந்திருக்கும் அப்படியிருந்தும் அங்கு வெயில் தாக்கம் இல்லை என்பது ஆச்சரியம் தானே. இந்த கோவிலுக்கு நான் பல முறை சென்ருக்கிறேன் ஏன் செல்கிறேன் எதற்கு செல்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. </div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgc5KDzQ6N6gYkTEqYjjvgzUJL0N_28Ngz5hH6aRpXy51yEpqnpvhV-aPzbNE_XHbfcz6hKUCNzQe39LNoZ637xQxWoFzYUhl7QuVfPCGhVHSjiCeUVlb9PHz3EWCH7-LBNxLwi0AIIx6MJkgJC24IrgVxhQBrGe3TVx5t78btYQ9UKc4W5qYj-dAUE/s3264/IMG20230521105945.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2448" data-original-width="3264" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgc5KDzQ6N6gYkTEqYjjvgzUJL0N_28Ngz5hH6aRpXy51yEpqnpvhV-aPzbNE_XHbfcz6hKUCNzQe39LNoZ637xQxWoFzYUhl7QuVfPCGhVHSjiCeUVlb9PHz3EWCH7-LBNxLwi0AIIx6MJkgJC24IrgVxhQBrGe3TVx5t78btYQ9UKc4W5qYj-dAUE/w400-h300/IMG20230521105945.jpg" width="400" /></a></div><br /><div><br /></div><div style="text-align: justify;"> என்ன மக்களே ... இதைப் படிக்கும் போது உங்களுக்கும் அங்கே செல்ல வேண்டுமென்று தோணுகிறதா? முடிந்தால் உங்களுக்கு நேரம் கிடைத்தால் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை சென்று வாருங்களேன் நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற கலை பொக்கிஷம் அங்கே இருக்கிறது <b>ஆராய்ச்சி படிப்பு படிக்கின்றவர்கள்</b>,<b> ஆன்மீக அன்பர்களுக்கு நல்ல தீணி அங்கே காத்திருக்கிறது. சென்று வாருங்க நாம் தெரியாமல் செய்த பாவம், தெரிந்து செய்கின்ற பாவமும் தொலையட்டுமே... யானைக்கும் சிலந்திக்குமே பாவ விமோசனம் கிடைக்கும் போது உங்களுக்கு கிடைக்காத என்ன...?</b></div><div><br /></div><div> இந்த கட்டுரை இதோடு முடிந்தது உங்களுக்கும் இது பிடித்திருந்தால் ஏதாவது சொல்லிட்டு போங்க...</div>V. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-29047290258776836222023-05-26T09:55:00.002-07:002023-10-28T00:59:05.966-07:00Sri Chandra photography <div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBl2dhZpAfx8jWPOBstmcvcQkZNVBaf7KvdzryZGauLvIfvQwDFu-J60KCAQeHNQxeFsv5D824B8tf7YB2V1LtsozcBwTGyWoMWVXXOpjv_P7J5VVc0X60JcYCfmVNuryu9eYeieR3N3w/s1600/1685120103247587-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBl2dhZpAfx8jWPOBstmcvcQkZNVBaf7KvdzryZGauLvIfvQwDFu-J60KCAQeHNQxeFsv5D824B8tf7YB2V1LtsozcBwTGyWoMWVXXOpjv_P7J5VVc0X60JcYCfmVNuryu9eYeieR3N3w/s1600/1685120103247587-0.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlqZY_Z-55rUIWHHtCL0T6PFXRU1h6aoz-IIcZoM9jjtkBt4IXkWKs7A8q42EqDRZSgQYdujOyKCSGStLGm8ZqkkR23iqUGrfiQ4PMe6JCLFbx7VoEQbjR_8XJuBATZKzMYccHrw9XspA/s1600/1684946782984883-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlqZY_Z-55rUIWHHtCL0T6PFXRU1h6aoz-IIcZoM9jjtkBt4IXkWKs7A8q42EqDRZSgQYdujOyKCSGStLGm8ZqkkR23iqUGrfiQ4PMe6JCLFbx7VoEQbjR_8XJuBATZKzMYccHrw9XspA/s1600/1684946782984883-1.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4E45KuDS_V6ym0REBV7Dd4sg73VESWpoYnPM193KU4rhjrFchESm9T7jtnAW5FS7a5un6wQtyjugF-4AR_bTNefxfM_5hyphenhyphen1_P6xV-WjDC2lCg3QCwzvWamsebgFLnhn2BH-TR6DBqWEk/s1600/1684946769406517-2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4E45KuDS_V6ym0REBV7Dd4sg73VESWpoYnPM193KU4rhjrFchESm9T7jtnAW5FS7a5un6wQtyjugF-4AR_bTNefxfM_5hyphenhyphen1_P6xV-WjDC2lCg3QCwzvWamsebgFLnhn2BH-TR6DBqWEk/s1600/1684946769406517-2.png" width="400">
</a>
</div>V. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-31944255185477140822023-04-08T09:21:00.001-07:002023-04-08T09:21:11.489-07:00கெண்டை மீன் குழ்ம்பு|வறுவல்<div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1yLzZ0Bo5B4FBh3wscCnZ97UVtxyX-b81XLFh5PpFlPxkQMFPp-LOgvSOJViL2fBeCEEwBvh-HGGm5D_OpYJoTCpvmvFpMy9LrsmCxXKHvrLDnsl_8coIjC_DKHDa7ks92V2DtADWLm0/s1600/1680970862479240-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1yLzZ0Bo5B4FBh3wscCnZ97UVtxyX-b81XLFh5PpFlPxkQMFPp-LOgvSOJViL2fBeCEEwBvh-HGGm5D_OpYJoTCpvmvFpMy9LrsmCxXKHvrLDnsl_8coIjC_DKHDa7ks92V2DtADWLm0/s1600/1680970862479240-0.png" width="400">
</a>
</div><br></div><div>பழைய முறையில் கெண்டை மீன்நகுழம்பு</div><div>செய்முறை:</div><div>கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்</div><div><br></div><div><br></div>https://youtu.be/TTblYcxhQwEV. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-8829375485138570392022-10-29T10:47:00.005-07:002023-06-09T03:03:56.978-07:00மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் போகலாம் வாங்க<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYl69pTxleZ8fGPXj70TVOnVdpMtvtGPvlILG8fTeOnUD7_EHnElVBUMi2YmiD9G2gu5gITaIz_wnqn4nxxnhf9WbZ5zoUusz1PDFsKMCGut7ug1lnxTM9tIbEOnrc6bEpLx7a0L0eoKw9ry6Z13w2VytYO3wTlk8wLjEP6hMox709OwNb8nZZmc6r/s615/images-9.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="350" data-original-width="615" height="182" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYl69pTxleZ8fGPXj70TVOnVdpMtvtGPvlILG8fTeOnUD7_EHnElVBUMi2YmiD9G2gu5gITaIz_wnqn4nxxnhf9WbZ5zoUusz1PDFsKMCGut7ug1lnxTM9tIbEOnrc6bEpLx7a0L0eoKw9ry6Z13w2VytYO3wTlk8wLjEP6hMox709OwNb8nZZmc6r/s320/images-9.jpg" width="320" /></a></div><br /><div><br /></div><div><br /></div><div style="text-align: justify;"> ஒரு நாள் திடீர்னு சென்னைக்கும் பக்கத்துல இருக்கிற </div><div>மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு போகனும்னு தோணுச்சு நாம வழக்கமா அப்படித்தான் கிளம்புவோம். காலையில் 7 மணிக்கு கோயம்பேடு பஸ்ஸ்டாண்டு பஸ் ஏறினேன் நான் நினைச்சேன் பக்கத்துலதான் இருக்கும் போயிட்டு சீக்கிரம் வரலாம் னு அப்புறம் தான் தெரியுது அது சென்னையில் இருந்து 60கி.மீ னு அச்சச்சோ இது தெரியாம நாம பாட்டுக்கும் அசால்டா கிளம்பிட்டோமேன்னு உள்ளுக்குள்ள திக்..திக்.<span><a name='more'></a></span><div style="text-align: justify;">. திக்னு இருக்கு ஏன்னா நான் ஹாஸ்டல்ல தங்கியிருக்கேன் மிட்நைட்ல போக முடியாதுல்ல அந்த பயம் வேறு சரி பார்த்துக்கலாம்னு வாட்சை பார்த்துகிட்டே இருக்கேன் பஸ் ஆமை மாதிரி போகுது நேரம் ஜெட் வேகத்துல ஓடுது ஒருவழியா சரியா 1.30 க்கு கோவில் வாசல்ல பஸ் நின்னுச்சு. பஸ்ஸை விட்டு இறங்கி கோவில் வாசலை நோக்கி நடந்தேன்</div></div><div><span><a name="more"></a></span>கோவில் வாசலில் கடைகள் அதிகமா இருந்தது ஒரு கடையில் எலுமிச்சை மாலை வாங்கிட்டு கூடவே அர்ச்சனை தட்டும் வாங்கிட்டு போனேன். உள்ளே நுழையறுத்துக்கு முன்னாடி ஒரு பாட்டி எலுமிச்சை பழத்தை தலையில் வைத்து திருஷ்டி கழித்துவிட்டு அதை தரையில் வைத்து என் காலை வைத்து மித்துவிட்டு உள்ள போக சொன்னுச்சு நானும் அதே மாதிரி செய்துவிட்டு அந்த பாட்டியிடம் 10 ரூபாய் பணத்தை கொடுத்து.விட்டு சென்றேன். அந்த கோவிலில் இது வழக்கமாம் கோவிலின் உள்ளே சென்றால் அவ்வளவு கூட்டம் 20 ரூபாய் ல இருந்து 500 ரூபாய் வரை கவுன்டர் கூட்டம் நிரம்பி வழிந்தது. நான் ஒரு கவுன்டரில் டிக்கெட் வாங்கி கொண்டு என்னை சொறுகிகொண்டேன் .</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjH3f-NB5s9Yw-mUUjMopIuo5CywDyqnZc-vRMCqtnToWRjA1v_BnVBhSNIuM3hDpxIsxJsNlfWFXs9sHiGGP3LnEURGfRKrIg4gwH6l0MsuTFPxRxFLxtY5-Y-uI8CvCoByo6hHmQC6-j_V1MAZTgujxbc9b_i4QYPW2owmvXjTHZ_SPLbi0ZEj_vH/s613/images-10.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="500" data-original-width="613" height="261" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjH3f-NB5s9Yw-mUUjMopIuo5CywDyqnZc-vRMCqtnToWRjA1v_BnVBhSNIuM3hDpxIsxJsNlfWFXs9sHiGGP3LnEURGfRKrIg4gwH6l0MsuTFPxRxFLxtY5-Y-uI8CvCoByo6hHmQC6-j_V1MAZTgujxbc9b_i4QYPW2owmvXjTHZ_SPLbi0ZEj_vH/s320/images-10.jpg" width="320" /></a></div><br /><div><br /></div><div style="text-align: justify;"> கோவில் கருவறைக்கு முன்னாடி சண்டை சக்கை போடு போடுறாங்க என்னடா இது கோவிலு வந்தா சாமி கும்பிடாம இப்படி அடிச்சிக்கிறாங்க ச்சைன்னு தோணுச்சு... சாமிக்கு கிட்ட போக வேண்டிய நேரம் நமக்கு வந்துச்சு கிட்ட போனால் அங்க ஐயர் இல்ல பூசாரிதான் பூஜை செய்றாங்க சரின்னு நான் எலுமிச்சை மாலையோடு அர்ச்சனையை நீட்டுறேன் அந்த பூசாரி 101 பணத்தை கொடுங்க அப்பதான் அர்ச்சனை பண்ணுவோம்னு சொல்றாங்க ஆத்தாடி இது என்ன பகல் கொள்ளையாக இருக்குன்னு நினைச்சிக்கிட்டு அந்த கூட்டத்துல ஹேன்பேக்ல கையை விட்டு பணத்தை எடுக்குறதுகுள்ள பெரும்பாடா ஆச்சு ஆனா பாருங்க நம்மபளால சாமி தரிசனம் செய்ய முடியல. ஏன்னா அந்தளவுக்கு கூட்டம். இத்தனை கஷ்டப்பட்டு தியேட்டர்ல டிக்கெட் வாங்கிட்டு போர மாதிரி வந்து கடைசியில சாமியை ஒழுங்கா கும்பிட முடியல என்கிற குறை மட்டும் மனசுல இருந்தது. </div><div><br /></div><div><div style="text-align: justify;"> நான் எந்த கோவிலுக்கு சென்றாலும் எத்தனை கூட்டம் இருந்தாலும் ராணி மாதிரி நமக்கு உள்ள போக ஈசியா வழி கிடைக்கும் அது எனக்கே ஆச்சரியமா இருக்கும் நானே வியந்தும் இருக்கேன் ஆனால் இங்க அந்த மாதிரி ஒரு.வாய்ப்பு கிடைக்கல ஏன்னு தெரியல. அங்கே இருக்கிற அங்காளம்மன் ரொம்ப சக்தி வாய்ந்தது என்றும் திருநங்கைகள் அமாவாசை அன்று சுடுகாட்டில் மாயான பூஜை செய்துவிட்டு நேரடியாக கோவிலுக்கு வருவார்கள் என்றும் அப்படி வரும் போது பக்தர்கள் தரையில் படுத்திருப்பார்களாம் அவர் மீது திருநங்கை ஏறி வந்தால் நல்லது என்று சொல்கிறார்கள்.</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbBW8CF2b8Lm4fKU3-CmWzi3EWNdjUCT15GVLA30a-syyJDw4RiFtKugBZOu8nD0slsoEc1amCjcjCgqSq1SYtoEHVgeJWtGm3PL0_1U32hPaoQ2x-bSW8Y7Eet3ZUf_jSThsEPwUgEF97i2P-dRvpO1db25sIcymRdQL44rDA3XYSshFB_HuM28j8/s615/images-15.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="350" data-original-width="615" height="182" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbBW8CF2b8Lm4fKU3-CmWzi3EWNdjUCT15GVLA30a-syyJDw4RiFtKugBZOu8nD0slsoEc1amCjcjCgqSq1SYtoEHVgeJWtGm3PL0_1U32hPaoQ2x-bSW8Y7Eet3ZUf_jSThsEPwUgEF97i2P-dRvpO1db25sIcymRdQL44rDA3XYSshFB_HuM28j8/s320/images-15.jpg" width="320" /></a></div><br /><div style="text-align: justify;"> நான் ஒருவழியா சாமி கும்பிட்டுட்டு இந்த பக்கம் வந்தால் பெரியக்கா படுத்திருப்பது போல் ஒரு பெரிய சிலை ஒன்று இருந்தது அதற்கும் பக்கத்தில் கையில் கயறு கட்டும் இடம் இருக்கிறது அங்கே கயறு கட்டிக்கொண்டால் நம்மிடம் எந்த தீய சக்தியும் நெருங்காது என்று சொன்னார்கள் நானும் கயறுக்கட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன். அதன்பிறகு பஸ் பிடித்து சென்னை நோக்கி பயணம் செய்தேன் சரியாக 8 மணிக்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தது. இறங்கி பார்த்தால் வெறிச்சோடி இருக்கிறது எந்த பஸ்ஸும் இல்லை என்னடா இது எப்பவும் ஜே...ஜே... என்று இருக்கும் இன்று ஒரு பஸ்ஸும் இல்லையே எப்படி ஹாஸ்டல் போறதுன்னு யோசித்துக்கொண்டு இருக்கும் போதே திருவான்மியூர் என்று போர்டு போட்டு பஸ் வந்தது அப்பதான் எனக்கு உயிரே வந்தது ஓடி போய் பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். பஸ்ஸில் அவ்வளவாக கூட்டம் இல்லை நல்லவேளை இந்த பஸ் வந்ததே இல்லன்னா என்ன பண்றதுன்னு நினைக்கும் போதே பஸ் கன்ட்ரைக்டர் பேசிக்கொண்டு வந்தார் இந்த பஸ் திருவான்மியூர் போறது இல்ல வேற வழியா வேளச்சேரி போற பஸ் போர்டு இல்லாததால் திருவான்மியூர் னு போர்டு போட்டு வந்தோம்னு பேசிட்டு வந்தார் அப்பதான் நான் உணர்ந்தேன் இந்த பஸ் என்னவோ எனக்காக வந்தது போல்.. அவர் சொல்வதை யோசித்து பார்த்தால் அப்படித்தான் இருந்தது திருவான்மியூர் போற வழியே இல்லாத பஸ் அன்று மட்டும் ஏன் அந்த வழியாக வரவேண்டும் நான் பஸ்ஸுக்காக காத்திருக்க வேண்டும் அந்த அங்காளம்மனே என் கஷ்டத்தை புரிந்து எனக்கு உதவி செய்ததாக நினைத்துக்கொண்டேன். நாம் போகிற ஒவ்வொரு கோவிலுக்கும் அந்த இறைவன் இறைவியே எனக்கு துணையாக வருவதை எனது ஒவ்வொரு கோவில் தரிசனத்திலும் என உணர்த்துகிறது.மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது எனக்கு வழிகாட்டியாக முன்னும் பின்னும் கடவுள் இருக்கிறார் என்று நான் மனதாரா நம்புகிறேன். </div></div><div><br /></div><div style="text-align: justify;"> அதன் பிறகு பஸ்ஸில் நான் மட்டும் இருப்பதை கண்ட கன்ட்ரைக்டர் நீங்க எந்த ஸ்டாப்புலம்மா இறங்கனும் பஸ் ஸ்டாண்ட் உள்ள போகாது காட்டன் ஹவுஸ் பக்கத்துல இறங்கிகோங்க பயம் ஒன்னுமில்லயே என்றார். இல்லங்க இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம் நான் இங்கேயே இறங்கிக்கிறேன் என்றேன் அவரும் பஸ்ஸை நிறுத்தி ஜாக்கிரதையா போங்கம்மா என்றார் ரொம்ப அக்கறையா . மனசுக்குள் அந்த அம்பாளுக்கு நன்றியை சொல்லிவிட்டு பத்திரமாக ஹாஸ்டல் சென்றேன். நினைத்துப் பார்த்தால் இப்பவும் மெய் சிலிர்க்கிறது.</div><div><br /></div><div>உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை அங்காளம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.</div>V. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-50648462492779262122022-10-28T04:29:00.002-07:002022-10-28T04:31:37.404-07:00புத்தக வாசிப்பு என்பது ஆழ்நிலை தியானம் போன்றது<div>முன்பெல்லாம் புத்தக வாசிப்பின் பசி எனக்கு அதிகமாக இருந்தது. கைகளில் புத்தகம் இல்லாத நாட்களை நான் வெறுமையாக உணர்ந்திருக்கிறேன். எழுத்துக்கூட்டி படித்த காலத்திலே ராணிகாமிஸ் படிக்கத் தொடங்கினேன் அதன் பிறகு தொடர்ந்து கொண்டே இருந்தது. படிக்காத புத்தகமும் இல்லை தெரியாத எழுத்தாளரும் அல்ல. படிக்க படிக்க நிறைய அனுபவம் கிடைத்தது ஆனால் மனிதர்களிடம் இருந்து விலக்கி வைத்தது. சாலை ஓரங்களில் கூட பேப்பர்களை பொரிக்கு வந்து படித்த நாட்கள் உண்டு அந்தளவுக்கு புத்தக புழுவாக என்னால் இப்போது ஒரு புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை. <span><a name='more'></a></span></div><div><br /></div><div>படிக்க நேரமில்லை என்று ஒரு போதும் நான் சொல்ல மாட்டேன் எந்த ஒரு விஷயத்திற்கும் நேரம் ஒரு பிரச்சினையில்லை நமக்கு விருப்பம் இருந்தால் நேரம் தன்னால் நமக்கு கிடைக்கும் என்று நம்புகிற ஆள் நான். அப்படியிருக்கையில் என்னால் ஏன் புத்தகம் வாசிக்க முடியவில்லை காரணம் என்னவாக இருக்கும்???? என் மனம் அமைதியாக இல்லை பலவாறாக குழம்பி இருக்கிறது அதனால் என்னால் புத்தகம் வாசிக்க முடியவில்லை. ஒரு புத்தக வாசிப்பு என்பது ஒரு தவநிலை என்பேன் நான். மனம் அமைதியாக இருந்தால் மட்டுமே நம்மால் தியானம் செய்ய முடியும். மனதை ஒரு நிலைப்படுத்தாமல் தியானம் செய்ய முடியாது. அது போலத்தான் புத்தக வாசிப்பும் மன அமைதியில்லாமல் புத்தக வாசிப்பை தொடங்குவது கடினம் என்கிறேன். நம் மனம் எதையோ சிந்திக்கிறது.. எதையோ யோசிக்கிறது அதை எட்டும் வரை அமைதி கிட்டாது. </div><div><br /></div><div>என்னையே நான் பரிசோதித்து கொள்கிறேன் என்னையே நான் ஆராய்ந்து பார்க்கிறேன் என் மனதை ஒரு நிலைப்படுத்தாமல் என்னால் புத்தகம் வாசிக்க முடியாது என்று புரிந்துகொண்டேன். நிறைய பேர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம் எனக்கு புத்தகம் வாசிக்கப் பிடிக்கல, விருப்பம் இல்ல னு அதற்கு காரணம் கண்டிப்பாக மனமைதியின்மை தான் காரணமாக இருக்கும் என்று சொல்கிறேன். </div><div><br /></div><div>ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் முதலில் தனிமை தேவை அதன் பிறகு மன அமைதி முக்கியம் எந்த கவலையும் பிரச்சினையும் இல்லாமல் இருந்தால் நம்மால் புத்தக வாசிப்பில் முழுமையாக நுழைய முடியும் என்பது என் தீர்க்கமான கருத்து..</div><div> </div>V. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-55599757795238348042022-10-09T05:26:00.001-07:002022-10-09T05:26:00.256-07:00ரவா அப்பம் செய்வது எப்படி<div>கீழே உள்ள லிங்கை அழுத்தி தெரிந்துகொள்ளவும்</div><div><br></div>https://youtu.be/ZEhCEw2i_C4V. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-25232530742170574672022-09-22T09:52:00.001-07:002022-09-22T09:52:53.795-07:00ஏக்கம் குட்டிக்கதை<div>அம்மா... அம்மா... ஒரு நாளைக்கு தியேட்டருக்கு போயிட்டு சினிமா பார்த்திட்டு நல்ல ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு வருவோமா..." பொன்னி ஆசையாக தன் அம்மாவிடம் கேட்டாள்.</div><div><br></div><div>" ஆமா... நீ வேணா போய் சாப்பிடு எனக்கு வேணாம்" அம்மா மல்லிகா முகத்தை சுழித்தபடி சொன்னாள்.</div><div><br></div><div>"உனக்கு ஞாபகம் இருக்காம்மா இருபது வருசத்துக்கு முன்னாடி முருகைய்யா தியேட்டர்ல படம் பார்த்துட்டு வருவோம் அதுக்கு எதிரே ஒரு சின்ன ஹோட்டல் ஒன்னு இருக்கும் அதுல எல்லாரும் சாப்பிட்டுட்டு இருப்பாங்க சோறு, மீனு, கறி, முட்டையின்னு வெளுத்துக்கட்டுவாங்க. நான் ஆசையா பார்த்துகிட்டு உன்கிட்ட கேட்பேன் நீ.. அதுக்கெல்லாம் காசு இல்ல ஒரு சாப்பாடு பதினைஞ்சு ரூபான்னு சொல்லிட்டு கூட்டிட்டு வந்திருவே... ஒரு நாள் கூட வாங்கி தந்தது இல்ல. தியேட்டருக்கு போனா பாப்கார்ன் கேட்டு அழுவேன் வயிறு வெந்து போயிரும்னு அதையும் வாங்கி தரவே மாட்டே.. இப்ப என்னகிட்ட அதை வாங்குற அளவுக்கு காசு இருக்கு ஆனால் இப்பவும் நீயும் வர மாட்டேங்கிற என்னையும் வாங்கி சாப்பிட விட மாட்டேங்கிறே.. ஏம்மா என்றாள் தழுதழுத்த குரலில்..</div><div><br></div><div>மல்லிகாம்மாவால் ஒன்றுமே பதில் சொல்ல முடியல இதுதான் அவர்கள் இயல்பு..</div>V. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-48430235781934078372022-09-19T07:10:00.001-07:002022-09-19T07:10:39.270-07:00வாலை மீன் குழம்பு செய்வது எப்படி<p><br /></p><p><span style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;">தேவையான பொருட்கள்: </span></p><div style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;"><br /></div><div style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;">வாலை மீன் 1 கிலோ</div><div style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;">தக்காளி - 2</div><div style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;">வெங்காயம் - 1 கப்</div><div style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;">பச்சைமிளகாய்- 7</div><div style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;">புளி- ஏலுமிச்சை அளவு</div><div style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;">குழம்பு மசாலா - தேவைக்கு ஏற்ப</div><div style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;">வெந்தையம் - 1 ஸ்பூன்</div><div style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;">சீரகம்- சிறிது</div><div style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;">கறிவேப்பிலை - சிறிது</div><div style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;">உப்பு - தேவைக்கேற்ப</div><div style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;">மஞ்சள் தூள் சிறிது.</div><div style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;">கடலெண்ணெய்- தேவைக்கேற்ப</div><div style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;"><br /></div><div style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;"><br /></div><div style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;">செய்முறை: </div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7X4OQ3HvEmQIhKpqYezZJ4Tv0tXuXwyQQ4sWC0rAXyXh6vB0S69rF78RydzVICF89R972jM9t3Bz_NMTL5C2n14iqlb7r1wMnj9szzGnePa2-g1g61lZFYSvpgPFwgZmhLfO0j8sfYWILTN6tKeWP7QGKwlibtjrBqA_UAK4sgvP7Xu-8PSTFcF4/s536/IMG_20220918_134856.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="314" data-original-width="536" height="187" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7X4OQ3HvEmQIhKpqYezZJ4Tv0tXuXwyQQ4sWC0rAXyXh6vB0S69rF78RydzVICF89R972jM9t3Bz_NMTL5C2n14iqlb7r1wMnj9szzGnePa2-g1g61lZFYSvpgPFwgZmhLfO0j8sfYWILTN6tKeWP7QGKwlibtjrBqA_UAK4sgvP7Xu-8PSTFcF4/s320/IMG_20220918_134856.jpg" width="320" /></a></div><br /><div style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;"><br /></div><div style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;"><br /></div><div style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;">கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்</div><span><a name='more'></a></span><div style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;"><br /></div><div style="background-color: white; color: #37474f; font-family: Roboto, sans-serif; letter-spacing: 0.2px;">https://youtu.be/jNegnr0CYZk</div>V. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-69266252273583774272022-09-10T09:42:00.001-07:002022-09-10T09:42:41.726-07:00மீனும் நண்டும் 20. நிமிஷத்துல சமைக்க முடியுமா?<div>மீனும் நண்டும் ஒரே நேரத்தில் எப்படி சமைக்கிறதுன்னு பார்க்கலாம். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்க</div><div><br></div><div><br></div>https://youtu.be/JQaL8kNGomcV. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-11993834393361798382022-09-07T11:01:00.002-07:002023-06-09T03:02:17.704-07:00இம்மையில் நன்மை தருவார் ஆலயம் போகலாம் வாங்க<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoF3dWJWt3rV1HNvYCwxo7-UlYvd0z6x5B11x9BSRnP4BXuSg2WoHcGIy0PDzizvFcBzMbwIou6VKOcuMs5jF4HqdP8GX5wBM8_8qEjf3iAqNMaAiwwa13Yfi3vpF_GL-kx937NfDYo4otd7OQlqcfOvXTZQy8wFYJsONnrQhXhvJNjvzrw05HqWEW/s3264/IMG20211212142726.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2448" data-original-width="3264" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoF3dWJWt3rV1HNvYCwxo7-UlYvd0z6x5B11x9BSRnP4BXuSg2WoHcGIy0PDzizvFcBzMbwIou6VKOcuMs5jF4HqdP8GX5wBM8_8qEjf3iAqNMaAiwwa13Yfi3vpF_GL-kx937NfDYo4otd7OQlqcfOvXTZQy8wFYJsONnrQhXhvJNjvzrw05HqWEW/w400-h300/IMG20211212142726.jpg" width="400" /></a></div><br /><div style="text-align: justify;"> கடந்த சில வருடங்களா எங்கேயும் போக முடியல கொரோனா காலம் என்பதை விட வேலை பளு, நேரமில்லை இப்படி பல காரணங்கள் சொல்லலாம். சட்டென்று ஒரு யோசனை மதுரை இம்மையில் நன்மை தருவார் ஆலயம் செல்லாம் என்று தோன்றியது. சரி ஞாயிற்றுக்கிழமை போகலாம் என முடிவு செய்தாச்சு. சனிக்கிழமை இரவு மொபைலில் 4 மணிக்கு அலாரம் வைத்து விட்டு தூங்க ஆரம்பித்தேன். முழிச்சுப் பார்த்தால் காலை 6 மணி</div><span></span><p></p><a name='more'></a><div style="text-align: justify;"> வழக்கமா நான் எழுந்திரிக்கும் நேரம் அச்சச்சோ... நேரம் ஆச்சே ஏன் அலாரம் அடிக்கலன்னு யோசித்துக்கொண்டே பாத்ரூம் போய் குளித்துவிட்டு அவசரம் அவசரமாக துணியை மாற்றிக்கொண்டு தலைசீவி ஹேன் பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டு அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பியாச்சு. ஆனால் மனசுக்குள்ள இந்த அலாரம் ஏன் அடிக்கல நம்மை போகவிடாம தடுக்குதா என யோசித்துக்கொண்டே பட்டுக்கோட்டையில் 7 மணிக்கு பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன் மனசு முழுக்க நாம் சரியான நேரத்திற்கு போய் சேருவோமா? என்ற பதைபதைப்பு மனசுல இருக்கு. </div><p></p><p style="text-align: justify;"> என் கண்கள் மணியை நொடிக்கு ஒரு தரம் பார்த்த வண்ணம் இருக்கு நேரம் கடகடவென ஓடுதே தவிர பஸ் வேகமா போகவே இல்லை ஆமை மாதிரி நகருது. ரொம்ப நாளைக்குப் பிறகு வெளியில் கிளம்புறோம் அதனால் மனசில் சிறு பயம் இருந்தது என்னவோ உண்மைதான். ஏன்னா பட்டுக்கோட்டை டூ மதுரை 10 மணி நேரமாகும் போய் திரும்புவதற்கு. அசால்டா கிளம்பிட்டோமே என நினைத்துக்கொண்டே ஈசா இதென்னப்பா சோதனை. உன்னை காண வரும் போதெல்லாம் பல சோதனைகள் செய்கிறாயே, சதுரகிரி, திருவண்ணாமலை, போகும் போதெல்லாம் வழி நெடுகிலும் பல சோதனைகள் இருந்தது அதைப் பற்றி முன் பதிவுகளில் சொல்லியிருக்கிறேன். அதே போல இப்பவும் நமக்கு சோதனையா என நினைத்தப்படி மனசு திக்.. திக்.. என்று அடிக்கிறது. பின்ன தனியா சென்றால் பயம் இருக்கத்தானே செய்யும். </p><p><br /></p><p style="text-align: justify;"> ஒருவழியா காரைக்குடி க்கு 10 மணிக்கு பஸ் போய் நின்றது அதன்பிறகு 10.30 க்கு பஸ் பயணிக்கத் தொடங்கியது சரியாக 1 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நான் இறங்கினேன். அய்யோ... இந்நேரத்திற்கு நடை சாத்தியிருக்குமே சாமி கும்பிட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்ப வேண்டுமே என்ற எண்ணம் எனக்கு எழ ஓட்டமும் நடையுமாக செல்கிறேன் கோவில் எந்த பக்கம் இருக்குன்னு தெரியலயேன்னு யோசித்தப்படி நடக்க அங்கே நின்று கொண்டிருந்த போலிஸ் காரரிடம் இம்மையில் நன்மை தருவார் ஆலயம் எங்கிருக்கு ரொம்ப தூரமா என்றேன். அவரோ .. அது இங்கிருந்து ரொம்ப தூரம்மா பெரியார் பஸ் ஸ்டான்ட்டுக்கும் பக்கத்தில் இருக்கு இங்கிருந்து பஸ் புடிச்சு அங்க போய் இறங்கிக்கோங்க என்றார் நான் தலையாட்டியபடி அங்கிருந்து நகர முற்பட்டேன் . அப்போது அவர் என்னை மீண்டும் அழைத்து "அம்மா... அந்த கோவிலுக்குத் தான் வந்திங்களா அதைவிட. இங்கே பெருமாள் கோவில் இருக்கு ரொம்ப சிறப்பு வாய்ந்த கோவில் அங்க போங்கம்மா" என்றார். எனக்கோ அங்கே நொடி கூட நிற்க நேரமில்லாமல் நான் வந்ததே ஈசனை காணத்தான் இவர் என்ன என்னை பெருமாள் கோவிலுக்கு போக சொல்கிறார் என நினைத்தபடி அவரிடம் சிரித்தபடி மண்டையை ஆட்டிவிட்டு அங்கிருந்து ஓடி போய் பெரியார் பஸ் ஸ்டான்டுக்கு செல்லும் பேருந்தில் ஏறினேன் சரியாக 1.30 க்கு பஸ் பேருந்து நிலையத்திற்கு சென்றது அங்கிருந்து எந்த பக்கம் கோவிலுக்கு போறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு நின்னேன். </p><p><br /></p><p style="text-align: justify;"> அப்போ ஒரு ஆட்டோ என்னை கிராஸ் செய்தது நான் கை நீட்டி இம்மையில் நன்மை தருவார் கோவிலுக்கு போகனும் ஆட்டோ வருமா என்றேன். அவரோ அந்த வழியாதாம்மா போறேன் வாங்க என்றார். எவ்வளவு பணம் என்றேன் 80 ரூபாய் கொடுங்கம்மா என்றார். என்னங்க கோவில் பக்கத்துலதான் இருக்குன்னு சொல்றாங்க நீங்க அதிகமா கேட்குறீங்களே என்றேன். யம்மா.. பாலத்தை சுத்திதாம்மா கோவிலுக்கு போக முடியும் இந்த பக்கம் போனால் போலிஸ் புடிக்கும்மா அதான் சொல்றேன் என்றார் ஆட்டோ டிரைவர் நமக்கும் வேற வழியில்லாமல் போக வேண்டியதாயிற்று அங்க போனப்பிறகுதான் தெரிந்தது பஸ்ஸ்டாண்ட் பின்புறம் தான் கோவிலே இருக்குன்னு நல்லா ஏமாத்திட்டாருன்னு நினைச்சுகிட்டே ஆட்டோவை விட்டு இறங்கினேன். மழை பெய்ததால் அந்த இடம் ஒரே சகதியாக இருந்தது. ஒருவழியாக தலைவாசல் வழியாக வருவோம்னு நினைச்சு வேக வேகமாக போனேன். கேட்டை திறந்து உள்ளே போகும் போதே ஒருவர் தடுத்தார் அங்கே எங்கம்மா போறீங்க நடை சாத்தியாச்சு உள்ள திருப்பணி நடந்திட்டு இருக்கு வெளி ஆட்கள் யாரும் போக கூடாது அனுமதிக்க மாட்டாங்க என்றார். நானோ இல்லங்க கோவிலை ஒருமுறை பார்த்திட்டு வந்திடுறேன் என்றபடி ஒரு பத்தடி நடந்திருப்பேன். இன்னொருவர் குறுக்கிட்டு நடை சாத்தியாச்சும்மா அங்க திருப்பணி நடக்குது உள்ள விடமாட்டாங்க என்றார். இல்லங்க சும்மா ஒருதடவை கோவிலை பார்த்துட்டு வந்திடுறேன் என்றேன். அவர் இந்தங்க பிரசாதம் என்று ஒரு தயிர் சாதம் பொட்டலத்தை கொடுத்தார் நான் சந்தோஷமாக வாங்கிக்கொண்டு கோவிலை நோக்கி நடந்தேன். அங்கே சிவ அடியார்கள் வேலை செய்துகொண்டு இருந்தார்கள். அதில் என்னைப் பார்த்து கோவில் திருப்பணி செய்ய வந்திங்களா? இங்க திருப்பணி நடக்குதுன்னு எப்படித் தெரியும்? நீங்களா வந்திங்களா இல்ல யாராவது சொல்லி வந்திங்களான்னு அடுக்கடுக்காய் கேள்வியை கேட்டார். நான் சிரித்தப்படி " இல்லங்க நான் சாமி கும்பிடத்தான் வந்தேன் இங்கே திருப்பணி நடக்குதுன்னு தெரியாது என்றேன். அவரோ நீங்க எந்த ஊர்? என்றார். பட்டுக்கோட்டை என்றேன் அங்கிருந்தா வர்றீங்க என்று ஆச்சரியத்தோடு கேட்டார். </p><p><br /></p><p style="text-align: justify;"> அதன் பிறகு அங்கிருந்து உள்ளே சென்றேன் மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் ஆலய திருப்பணி செய்ய சிவ அடியார்களை அழைப்பார்களாம். சம்பளம் கொடுத்துவிடுவார்களாம் அவர்கள் பல ஊர்களில் இந்த திருப்பணி செய்ய ஒரு குழுவாக இருக்கிறார்கள். அங்கே இருந்த சிவ அடியார்கள் இந்த தகவலை எனக்கு தந்தார்கள். நானும் அவர்களோடு இணைந்து பணி செய்ய தொடங்கினேன் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. வெளியாட்களை யாரையும் உள்ள விட மாட்டார்களாம் இந்த சிவ அடியார்கள் ஆனால் என்னை அவர்கள் பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டது ஆச்சரியமாக இருந்தது. இதை நான் பெரும் பாக்கியமாக கருதினேன் ஆலயங்களை சுத்தம் செய்ய எனக்கு விருப்பம் உண்டு இப்ப தானா கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioCCJtBwSlVeymz8CLcnH9jVw68fEo-rTYb29KmqurfOopQJU9e-4CeuO_w9qNPPMP7LNtmczKpzc0DjdWpLe01pO1mZb8pm-Er6pWBA0gBfzaEQI55ue_nT8Z9FtuPWIrwZA-_tL4kv29_UFO6zbCeLquBOtaEiKm159lnsS_hq4_paol4zNMynxM/s3264/IMG20211212153805.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="3264" data-original-width="2448" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioCCJtBwSlVeymz8CLcnH9jVw68fEo-rTYb29KmqurfOopQJU9e-4CeuO_w9qNPPMP7LNtmczKpzc0DjdWpLe01pO1mZb8pm-Er6pWBA0gBfzaEQI55ue_nT8Z9FtuPWIrwZA-_tL4kv29_UFO6zbCeLquBOtaEiKm159lnsS_hq4_paol4zNMynxM/w300-h400/IMG20211212153805.jpg" width="300" /></a></div><br /><p><br /></p><p style="text-align: justify;"> எல்லா வேலையும் முடிந்த பிறகு எல்லாரையும் அழைத்தார்கள் பிறகுதான் தெரிந்தது சிவ அடியார்களுக்கு அங்கு சாப்பாடு உண்டென்று அதில் இன்னொரு ஆச்சரியம் என்னவெனில் அவர்கள் என்னையும் சாப்பிட அழைத்ததுதான். அதெல்லாம் வேண்டாம் என்றேன் அந்த சிவ அடியார்கள் என்ன சிவ இப்படி சொல்றீங்க நாங்க 100 பேர் என்றால் அதில் 101 ஆக நீங்கன்னு நினைச்சுக்கோங்க இந்த சின்ன வயதில் இந்த பணி செய்ய வந்திருக்குறீங்களே இதுவே பெரிய விஷயம். நாங்க காலம் காலமாக பரம்பரையாக குடும்பத்தில் ஒருத்தர் இந்த பணி செய்திட்டு இருக்கோம். இந்த பணி ஏல்லாராலும் செய்ய முடியாது சிவன் நினைத்தால் மட்டுமே இதை செய்ய முடியும் அது உங்களுக்கு கிடைத்திருக்கு வாங்க சிவ சாப்பிடுவோம் என்று அழைத்து அமர வைத்தார். வாழை இலையில் சாம்பார்,கூட்டு பொரியல், ரசம் பாயாசம் அப்பளத்தோடு சாப்பாடு ஆனால் சாப்பிடத்தான் முடியவில்லை. வயிறும் மனசும் நிறைவாக இருந்ததாலோ என்னவோ தெரியல சாப்பிட முடியல பொதுவா நான் கோவிலுக்கு கிளம்பிவிட்டால் எனக்கு பசியே எடுக்காது. </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgX1eITbRuZsybKxks56pvQHAzCtkfR7jKRtaECQ6AU7oIV1aLliYXZlAeiTMO5FUfhoHXXfnOktBGHp1fwkoASyA_BwuCqKWNMXftsDi4o-hFg0u3htoftCAg5KW5Pr-3wDjHMDz8_OzWyRO37g2IeACUYH3xptra5ImcHTP7isfEEVbk7sJgixP3w/s3264/IMG20211212153756.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="3264" data-original-width="2448" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgX1eITbRuZsybKxks56pvQHAzCtkfR7jKRtaECQ6AU7oIV1aLliYXZlAeiTMO5FUfhoHXXfnOktBGHp1fwkoASyA_BwuCqKWNMXftsDi4o-hFg0u3htoftCAg5KW5Pr-3wDjHMDz8_OzWyRO37g2IeACUYH3xptra5ImcHTP7isfEEVbk7sJgixP3w/w300-h400/IMG20211212153756.jpg" width="300" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeJ3oKg-lapjqUismRBnGYdfawK2bh0KYRwb4OH__BxWS8n5tzZZvlnbX1rEv5EWJ0v93cyTHiOQapOlotl3WOxpvjgL9i4kFj6HSc4qNrbphaX7ua_-b9O-Ex2zqRVL1rsi93IE-mYFfw-T8_skkzfL6k7n7hMxAfoJEMYZpDvusd8_OJ7dE6nR5v/s3264/IMG20211212140749.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2448" data-original-width="3264" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeJ3oKg-lapjqUismRBnGYdfawK2bh0KYRwb4OH__BxWS8n5tzZZvlnbX1rEv5EWJ0v93cyTHiOQapOlotl3WOxpvjgL9i4kFj6HSc4qNrbphaX7ua_-b9O-Ex2zqRVL1rsi93IE-mYFfw-T8_skkzfL6k7n7hMxAfoJEMYZpDvusd8_OJ7dE6nR5v/w400-h300/IMG20211212140749.jpg" width="400" /></a></div><br /><p><br /></p><p style="text-align: justify;"> என் நெற்றியில் திருநீறு இல்லாததை கவனித்த தலைமை சிவாச்சாரியார் எனக்கு திருநீறு தந்தார் அதை பூசிக்கொண்டு சிவ பதிகங்களை சொல்லிவிட்டு எல்லோரும் சாப்பிட்டார்கள். அதன்பிறகு 4.30 க்கு மேல அர்ச்சனை தட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று பார்த்தால் எனக்கு ஒரே ஆச்சரியம் வழக்கமா சிவ ஆலயங்களில் லிங்கம் மட்டும்தான் இருக்கும் ஆனால் அங்கே நான் கண்ட காட்சி சிவ பார்வதியோடு காட்சி தந்தார் அம்மையப்பன் அழகென்றால் அழகு அப்படி ஒரு அழகு. கருவறைக்கு உள்ளே அனுமதிக்கிறார்கள் நான் நீண்ட நேரம் உள்ளே நிற்கும் பாக்கியம் கிடைத்தது. அந்தளவில் மனசுக்கு பெரும் மனநிறைவு லேட் ஆனதும் நல்லதுதான் இல்லையென்றால் இந்த பாக்கியம் எனக்கு கிடைத்திருக்காது கெட்டதிலும் ஒரு நல்லது என்பார்களே அது இதுதான். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு கோவிலிலும் எனக்கு ஒவ்வொரு அனுபவம் உண்டு. அப்படியிருக்க வாய்ப்பே இல்லாத போது சில சம்பவம் நடக்கும் இல்லையா அந்த மாதிரி ஒவ்வொரு முறையும் அனுப பூர்வமாக எனக்குள் உணர்ந்திருக்கிறேன். கோவிலை விட்டு வெளியே வந்ததும் பயம் தொற்றிக்கொண்டது அச்சச்சோ இங்கேயே மணி ஐந்தாச்சே இனிமே பஸ் புடிச்சு நாம எப்போ பட்டுக்கோட்டை போறது என்று ஓட்டமும் நடையுமாக சென்றேன். சற்று நேரத்தில் சற்று நேரத்தில் எனக்கு பஸ் கிடைத்ததது ஒருவழியாக பட்டுக்கோட்டை பஸ் பிடித்து ஏறி உட்கார்ந்த பிறகு தான் நிம்மதி வந்தது. 11 மணிக்கு பட்டுக்கோட்டை வந்தால் எங்க ஊருக்கு பஸ் இல்ல என்டா பண்றது இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே என நினைக்கையில் நாகப்பட்டிணம் பஸ் ஒன்று வந்தது. இதில் ஆச்சரியம் என்னான்னா அந்த நேரத்தில் பஸ்ஸே வராது ஆனால் அன்று வந்ததுதான் ஆச்சரியம். இதுதான் எம்பெருமானின் கருணை நம்மைத் தேடி வந்தவர்களை பத்திரமா போய் சேர்க்கனும்னு அந்த ஈசன் நினைத்திருக்கிறார். இல்லன்னா நான் பத்திரமாக வீடு வந்து சேர்ந்திருக்க முடியுமா??? தனியொரு பெண்ணாக மதுரை சென்று இரவு வீடு வருவது பெரிய விஷயம் அப்படி நான் வந்திருக்கேன்னா அது அந்த சிவனின் அருள்தான். </p><p style="text-align: justify;"> இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால் ஒரு மனுசன் கஷ்டத்தில் இருக்கும் போது அதாவது இம்மையிலும் நன்மை தருவார் என்பது ஐதீகமாக இருக்கிறது. நான் போயிட்டு வந்துட்டேன் வாய்ப்பு கிடைச்சா நீங்களும் ஒரு முறை போயிட்டு வாங்க நல்லதே நடக்கும். இப்படி ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு அனுபவம் உண்டு அதை ஒவ்வொன்றாக பதிவு செய்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பதான் பதிவு செய்கிறேன் மீண்டும் இன்னொரு அனுபவத்தோடு உங்களை சந்திக்கிறேன்<span> . </span></p><p><span><br /></span></p><p><span><br /></span></p><p><span> நன்றி வணக்கம்</span></p>V. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-19639585333692060212022-08-24T23:23:00.002-07:002022-08-24T23:43:42.013-07:00மாங்கொட்டை வத்தல் குழம்பு<div>மாங்கொட்டை வத்தல் குழம்பு செய்வது எப்படி?? </div><div><br /></div><div>தேவையான பொருட்கள்:</div><div>1.மாங்கொட்டை வத்தல்</div><div>2. தக்காளி</div><div>3.சின்ன வெங்காயம்</div><div>4. பூண்டு</div><div>5.வெந்தயம்</div><div>6.புளி</div><div>7.குழம்பு மசலா தூள்</div><div>8.பெருங்காயம்</div><div>9.மஞ்சள் தூள் சிறிது</div><div>10. உப்பு தேவைக்கேற்ப</div><div>11. எண்ணெய்</div><div>12. கறிவேப்பிலை <br /><span></span></div><div><br /></div><div>செய்முறை:</div><div>கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்</div><span><a name='more'></a></span><div><br /></div><div><br /></div>https://youtu.be/9BNHXPW55_cV. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-90523030554817665452022-07-29T23:50:00.002-07:002022-08-24T02:45:21.106-07:00அள்ளித் தந்த வானம் <div>மழை.... மழை.....!!!!!.....!!!!!!!......!!!!!....!!!!!.....</div><div><br /></div><div>மழை பெய்கிறதா என எட்டிபார்க்கையில் </div><div>கொட்டுற மழையில சொட்ட சொட்ட</div><div>நனைந்து போகிற ஜோடி...</div><div><br /></div><div>அய்யோ துணி நனைச்சுடுச்சே ன்னு<span><a name='more'></a></span></div><div>ஓடி வர்ற பக்கத்து வீட்டு ஆன்டி....</div><div><br /></div><div>ச்சே இந்த நேரத்திலா மழை வரனும்னு</div><div>பீல் பண்ற நடைபாதை வியாபாரிகள்....</div><div><br /></div><div>எனக்காகதான் மழை வரலன்னு</div><div>காலையில் நம்பிக்கையோடு சொன்ன</div><div>பிளாட்பார பாட்டி ...</div><div><br /></div><div> இவர்களெல்லாம்</div><div>காணக்கிடைக்கிறார்கள் என் கண்களுக்கு மழை</div><div>மண்ணை மட்டும் நனைக்கவில்லை</div><div>மனசையும் சேர்த்து ஈரமாக்கிடுச்சு</div><div>!!!......!!!!.....!!!!.....!!!!......</div><div>#அல்லி_(அள்ளித்)தந்த_வானம்</div>V. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-72105066412805079762022-06-22T10:26:00.002-07:002022-08-24T02:48:37.816-07:00நம்பிக்கை<div>நம்பிக்கை: </div><div><br /></div><div>நம்ப மேல எத்தனை பேருக்கு நம்பிக்கை இருக்கும்?? பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு சுத்தமா நம்பிக்கை இருக்காது ஏன் நம்ப வீட்டுல கூட நம்பிக்கை வைக்க மாட்டாங்க கூட இருக்கிற நட்பு கூட நம்ப மாட்டாங்க ஆனால் நம்மைப் பற்றி தெரியாத முன்பின் பழக்கம் இல்லாத நாம் முகம் கொடுத்து பேசாத நபர் நம் மீது வைக்கிறாங்க பாருங்க நம்பிக்கை அது எவ்வளவு பெரிய விஷயம்.. ஒரு சின்ன உதாரணம் <span><a name='more'></a></span></div><div><br /></div><div>இன்னைக்கு காலையில வண்டியில போய்கிட்டு இருந்தேன் சாலை ஓரத்தில் ஒரு பையன் நொங்கு வெட்டி வித்துகிட்டு இருந்தாப்புல நான் வண்டிய ஓரமா நிறுத்திட்டு 20 ரூபாய்க்கு நொங்கு கொடுப்பான்னு சொன்னேன். அந்த பையன் பையை எடுத்து மளமளன்னு ஒரு 7 நொங்கு எடுத்து போட்டு நீட்டினார். நான் நூறு ரூபாய் எடுத்துக்கொடுத்தேன் அவரோ சட்டென்று "சில்லரை இல்லயேக்கா நீங்க சாய்ந்தரம் வரும் போது கொடுங்க என்றார். </div><div><br /></div><div>சாய்ந்தரம் கொடுக்கவா?? நம்மை முன்பின் தெரியாதே பின்ன எப்படி? அதோடு சாய்ந்தரம் வரும் போது நொங்கு வியாபாரம் இருக்காது . காலையில் போகும் பார்ப்பேன் ஆனால் சாய்ந்தரம் இருக்காது நான் பார்த்திருக்கிறேன் அப்புறம் எப்படி என்று எனக்கோ வியப்பு.. அப்புறம் நான் "இது காலை யாவாரம் இல்லையே என்றேன். சற்று சங்கடத்துடன் ஏனென்றால் முதல் போணி என்றால் பாவம் நம்மால் கெடக்கூடாதுன்னு நினைத்தேன். அவரோ அப்படி ஒன்றும் இல்லை நீங்கள் வரும் போது தாங்க என்றார். அந்த ஒத்த வார்த்தை எனக்கு வியப்பை தந்தது உடனே ஹேன்பேக்கை துலாவி இருபது ரூபாய் காசை தேடி எடுத்து கொடுத்தப் பிறகுதான் மனசுக்கு நிம்மதியானது. </div><div><br /></div><div>இதை ஏன் சொல்றேன்னா</div><div>பொதுவா சாலையில் ஆயிரம் பேர் போவார்கள் வருவார்கள் ஆனால் இந்த சாலையோர வியாபாரிகளை கண்டுக்கவே மாட்டாங்க . பெரிய பெரிய மால்கள் சூப்பர் மார்க்கெட் டுக்குதான் போவாங்க அங்க நாம நானூறு தடவை போயிருப்போம் ஒரு ரூபாய் குறைஞ்சாலும் கேட்டு வாங்கிட்டுத்தான் விடுவான் இவங்க நம்ம கஸ்டமர்தானேன்னு விட மாட்டான். ஆனால் நடை பாதை வியாபாரிகளுக்கு பெரிசா என்னங்க லாபம் கிடைக்கும் ஆனால் இவர்களுக்கு இருக்கிற மனசு கார்ப்ரேட் கம்பெனிக்காரனுக்கு இருக்காது. நான் இந்த நொங்கு வியாபாரியை மட்டும் சொல்லவில்லை சாலை ஓரத்தில் கடை வைத்திருக்கிற காய்கறி கடையாகட்டும், பழக்கடையாக இருக்கட்டும், மளிகை கடையாகட்டும் சின்னதா ஒரு பெட்டி கடையாக இருக்கட்டும் ஒவ்வொருத்தரும் சொல்ற வார்த்தை நீங்க அப்புறமா கொண்டு வந்து கொடுங்க என்பதுதான். நான் பல தடவை ஆச்சரியப்பட்டு இருக்கேன். முன் பின் அந்த கடைக்கு போய் இருக்கவே மாட்டோம் முதல் தடவை போகும் போதே சொல்றாங்கன்ன அந்த மனசுதான் பெரிய மனசு. </div><div><br /></div><div>நாம அந்த வழியா தினமும் போறதை பார்த்திருக்கலாம் அல்லது வந்து கஸ்டமரை கவர் பண்ற யுக்தியா கூட இருக்கலாம். ஆனால் எத்தனை பேருக்கு அந்த மாதிரி நம்பிக்கை வரும் அந்த நம்பிக்கைதான் நம்மை ஏதோ செய்கிறது. </div><div><br /></div><div>ரொம்ப நாளா இதுப் பற்றிய பதிவு ஒன்றை செய்ய நினைத்தேன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம் நமக்கு கிடைக்கும் அந்த அனுபவம்தான் இது.</div>V. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-35226842851134653892022-06-08T08:17:00.001-07:002022-06-08T08:17:09.313-07:00துவரங்குறிச்சி மாரியம்மன் கோவில் திருவிழா<div>தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், துவரங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பராசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா தீமிதியல் காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்</div><div><br></div><div><br></div><div><br></div>https://youtu.be/oArDjoxv_NQV. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-5160140155650333612022-03-29T22:15:00.001-07:002022-03-29T22:15:28.578-07:00மை யூ டியூப் சேனல்இது என்னுடைய https://youtube.com/c/Srichandra3 சேனல் இதில் எங்க தஞ்சாவூர் முறைப்படி சமையலும், மருத்துவம் சார்ந்த பதிவுகளும், பாட்டும் என பன்முக வீடியோக்களை பதிவு செய்கிறேன் இனிமேலும் செய்யப் போகிறேன் அதற்கு உங்களுடைய முழு ஆதரவும் எனக்கு வேண்டும். <div><br></div><div>இந்த வலைப்பூ எப்படியோ அதே போன்றுதான் யூடியூபும் கிரியேட்டர்கள் தங்களது நேரத்தை பயனுள்ள வகையில் மாற்ற இது சிறந்த இடமாக கருதுகிறேன். இந்த சேனல் உங்களுக்குப் பிடித்திருந்தால் சைப்ஸ்கிரைப் செய்யுங்கள். வீணாக பொழுதை கழிக்காமல் இது போன்ற செயலில் ஈடுபடுவது மனதிற்கு மகிழ்ச்சி மட்டுமல்ல பயனுள்ள விஷயமும் கூட. </div><div><br></div><div>யாரெல்லாம் சப்ஸ்கிரைப் செய்யப் போறீங்க உங்களுடைய ஒவ்வொரு பார்வையும் சப்ஸ்கிரைபுகளும் எங்களுக்கு ஊக்கமளிக்கும். </div><div><br></div><div>நன்றி... </div>V. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-67463123903723963862022-03-02T21:28:00.001-08:002022-03-02T21:28:45.353-08:00வெங்காய குழம்பு செய்வது எப்படி<div>வெங்காய குழம்பு எப்படி செய்யுறதுன்னு கீழே இருக்கிற லிங்கை அழுத்தி தெரிந்துகொள்ளவும். செய்வது ஈசி சுவை அதிகம்</div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div>https://youtu.be/ATp4KM4frfcV. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-44946489703209724322022-02-27T21:49:00.001-08:002022-02-27T21:49:15.485-08:00வெள்ளாம்பொடி மீன் குழம்பு<div>ரொம்ப ருசியான மீன் வகைகளில் இந்த வெள்ளாம்பொடி மீனும் ஒன்று. </div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAM5nRcRV4uQ1l1x2AShrR7zTzG8ALWguQGpg7zG9besEvU8Y5jJmSugfDJWGTkr7Vl2fzUr1ctuK9OlldVdAR2B1YUx3H5opbMHVjHo2TZBYWFhOrcOs1FH-Ek7PTqqjeba4jmv87hRA/s1600/1646027342301706-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAM5nRcRV4uQ1l1x2AShrR7zTzG8ALWguQGpg7zG9besEvU8Y5jJmSugfDJWGTkr7Vl2fzUr1ctuK9OlldVdAR2B1YUx3H5opbMHVjHo2TZBYWFhOrcOs1FH-Ek7PTqqjeba4jmv87hRA/s1600/1646027342301706-0.png" width="400">
</a>
</div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div>https://youtu.be/Us5xq5MKrKQV. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-51869499421371998542022-02-24T08:25:00.001-08:002022-02-24T08:25:10.969-08:00உருண்டை குழம்பு<div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div>உருண்டை குழம்பு</div><div><br></div><div>https://youtu.be/IyjhHUi3q0M<br></div><div><br></div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQPEZnAUT27kMZhj_G_lzDKpXqMz9eCB5DkMG0t-iiw9fq6evdcvF0JIv3SEaJOInNMMbjBkvZvmMfD7C6LgphYC6_QNUxnLLFoh2L_ksAC9UPV_BR__iL789eeB75D0kXACzxtGUPp0w/s1600/1645719902789445-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQPEZnAUT27kMZhj_G_lzDKpXqMz9eCB5DkMG0t-iiw9fq6evdcvF0JIv3SEaJOInNMMbjBkvZvmMfD7C6LgphYC6_QNUxnLLFoh2L_ksAC9UPV_BR__iL789eeB75D0kXACzxtGUPp0w/s1600/1645719902789445-0.png" width="400">
</a>
</div>V. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-40438459209011481232022-02-24T08:13:00.002-08:002022-08-25T00:13:51.615-07:00சம்பா நண்டு குழம்பு<div><br /></div><div>சம்பா நண்டு குழம்பு </div><div><br /></div><div>தேவையான பொருட்கள்: </div><div><br /></div><div>1. சம்பா உயிர் நண்டு</div><div>2. தக்காளி</div><div>3.சின்ன வெங்காயம்</div><div>3.பூண்டு, மிளகு, சோம்பு (தேங்காய் துறுவலோடு அரைக்க)</div><div>4.பச்சை மிளகாய்</div><div>5.குழம்பு மசாலா</div><div>6. தேங்காய் அரைத்தது சிறிது</div><div>7. சோம்பு (தாளிக்க)</div><div>8.எண்ணெய் தேவைக்கேற்ப</div><div>9.உப்பு தேவைக்கேற்ப</div><div>10.கறிவேப்பிலை</div><div><br /></div><div>(முருங்கைக்காய், உருளைக்கிழங்கு )சேர்த்தால் நல்லா இருக்கும் நம் விருப்பம்தான்.</div><div>செய் முறை; கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்</div><div><br /></div><span><a name='more'></a></span><div><br /></div>https://youtu.be/51QEZdGU0IU<div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNxv0948lCYgmlhnu7xy3yaRDXi2SnxvSgq_gEiP5FbtNxM4vSqENxIg9BjFqCZfJewsZAv8JWAn_ztKB9HwJux81KxN8a9kNoqbtFrj7GuqVaTF5jjZqVwfm5BgqT-7DYaugcTZqG6jI/s1600/1645719194205863-0.png" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNxv0948lCYgmlhnu7xy3yaRDXi2SnxvSgq_gEiP5FbtNxM4vSqENxIg9BjFqCZfJewsZAv8JWAn_ztKB9HwJux81KxN8a9kNoqbtFrj7GuqVaTF5jjZqVwfm5BgqT-7DYaugcTZqG6jI/s1600/1645719194205863-0.png" width="400" />
</a>
</div><br /></div>V. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-49597384462135752512021-10-21T23:56:00.003-07:002022-08-25T00:24:24.756-07:00புளியில்லா குழம்பு<div>புளியில்லா குழம்பு செய்வது எப்படி? கறிக்குழம்பை போல் சூப்பரா இருக்கும்.</div><div><br /></div><div>தேவையான பொருட்கள்: </div><div><br /></div><div>1. தக்காளி</div><div>2.உருளைக்கிழங்கு</div><div>3 . முருங்கைக்காய்</div><div>4. சின்ன வெங்காயம்</div><div>5. சோம்பு</div><div>6. தேங்காய் துறுவல்</div><div>7.குழம்பு மசாலா</div><div>8. எண்ணெய்</div><div>9.உப்பு தேவைக்கேற்ப</div><div><br /></div><div>செய்முறை:</div><div><br /></div><div> கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்</div><span><a name='more'></a></span><div><br /></div><div><br /></div>https://youtu.be/TIkjowUWK44V. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-40425589819789539022021-06-20T00:23:00.001-07:002022-08-24T02:50:16.534-07:00ஞாயிற்றுக்கிழமையும் மீன் குழம்பும்<p> வாரத்துல ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மீன் குழம்பு வைக்கும் சம்பவம் இருக்கே...</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTV4Rvu-lXwTRC9dyucEcd2ouRDYw66P-g9CxCI2KrFyeXnAY77tiesUlMwCYs7uSJMC7Mv2TMW8ZYH8_d4VDxTPWHpbqE6nj20CsnXTuhUXZ5_mqgXpYsQcMkYtsWU2jE4E3OcIFajVs/s1440/IMG_20210620_124709.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1440" data-original-width="1080" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTV4Rvu-lXwTRC9dyucEcd2ouRDYw66P-g9CxCI2KrFyeXnAY77tiesUlMwCYs7uSJMC7Mv2TMW8ZYH8_d4VDxTPWHpbqE6nj20CsnXTuhUXZ5_mqgXpYsQcMkYtsWU2jE4E3OcIFajVs/s320/IMG_20210620_124709.jpg" /></a></div><br /><p><br /></p><p>"ஸ்ரீ... என்ன மீனு வாங்கிட்டு வந்தே.." லெட்சுமி அம்மா.</p><p><br /></p><p>"ம்... கெண்டை மீன் தான் இருந்துச்சு உயிர் மீன் .."</p><p><br /></p><p>"குளத்துக்கெண்டையா? வளர்ப்பு கெண்டையா? "</p><p><br /></p><p>"குளத்துக்கெண்டை தான் நான் பார்த்துதான் வாங்கிட்டு வந்திருக்கேன்"</p><span><a name='more'></a></span><p><br /></p><p>"ஆமா... வளர்ப்பு கெண்டையாதான் இருக்கும் உன்னைய ஏமாத்தி இருப்பாய்ங்க.."</p><p><br /></p><p>"நானே பார்த்தேன்னு சொல்றேன் இல்ல குளத்துக்கெண்டைதான் வளர்ப்பு மீனுன்னா வயித்து பகுதி ஒரேதா கசக்கும் திண்ணு பார்த்துட்டு சொல்லு.."</p><p><br /></p><p>ஸ்ரீ கடகடன்னு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கொஞ்சம் உரித்து பொடியா நறுக்கி தட்டில் வைத்துவிட்டு கொஞ்சம் கறிவேப்பிலையை உருவி தண்ணியில் அலசிவிட்டு அதையும் தட்டில் வைத்தாள். ஒரு எலுமிச்சை அளவு புளியை எடுத்து ஒரு சட்டியில் தண்ணியில் ஊற வைத்தாள். பிறகு அடுப்பை பற்ற வைத்து சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொஞ்சம் வெந்தயம், கொஞ்சம் சீரகம், சேர்த்து வதக்கிட்டு அப்படியே வெங்காயத்தை பொன்னிறமா வதங்கியதும் தக்காளி பச்சை மிளகாய் போட்டு நல்லா வதங்கியதும் சிறிது மஞ்சள் தூள், கொஞ்சம் மசலா போட்டு அதையும் லேசா வதக்கினால்... வதங்கியதும் அதில் கரைச்சு வைச்ச புளிகரைசலை ஊற்றி கொஞ்சம் உப்பையும் சேர்த்து கொதிக்கவிட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு சுத்தம் பண்ணி வைச்சிருக்கிற மீனை போட்டு அதோட நறுக்கி வைச்சிருக்கிற மாங்காயை போட்டு இறக்கினாள் ஸ்ரீ.. </p><p><br /></p><p>"வாம்மா... சாப்பிடுவோம் அழைத்தாள் ஸ்ரீ"</p><p><br /></p><p>"பசிக்கல கொஞ்சமா போடு என்றார் லெட்சுமி அம்மா"</p><p><br /></p><p>ஸ்ரீ தட்டில் கொஞ்சம் சோறும் சில மீன் துண்டுகளையும் போட்டு தட்டை நகர்த்தி வைத்தாள். </p><p><br /></p><p>"லெட்சுமி அம்மா சாப்பிட்டுக்கொண்டே "என்ன இந்த மீன்ல இவ்வளவு முள் இருக்கு..."</p><p><br /></p><p>"கெண்டை மீன்ல இப்படித்தான் முள் இருக்கும்னு உனக்குத் தெரியாதா? மூஞ்சை சுழித்தபடி ஸ்ரீ.</p><p><br /></p><p>"இருக்கும் தான் ஆனா இந்தளவுக்கு முள் இருந்து பார்த்தது இல்ல" </p><p><br /></p><p>"ஏம்மா.. எப்பவும் ஏதாவது சொல்லிகிட்டே இருக்குறீயே ஏன்...? கோபம் தலைக்கேறியது ஸ்ரீ க்கு.</p><p><br /></p><p>"ஏன்டி இப்ப நான் என்ன சொல்லிட்டேன் இப்படி எரிஞ்சு விழுறே..." பதிலுக்கு லெட்சுமி அம்மாளும் கத்த தொடங்கினார்.</p><p><br /></p><p>"ஆமா நீ டெய்லி இப்படிதான் ஏதாவது குறை சொல்லாம சாப்பிட்டு இருக்கியா? உப்பு இல்லங்கிற, சில நேரம் உரப்பு இல்லங்கிற எல்லாம் சரியா இருந்தால் மீனு நல்லா இல்லங்கிற எல்லாமே நல்லா இருந்தா மீனு அலச பத்தலன்னு சொல்றே.. எல்லாரும் நம்ம வீட்டுல வந்து சாப்பிட்டு நல்லா இருக்குன்னு பாராட்டதான் செய்றாங்க ஆனால் நீ மட்டும் தான் ஏதாவது சொல்லிகிட்டே இருக்கே ச்சை... "</p><p><br /></p><p>"அம்மா தாயே... என்னை வுட்டுரு மீனு முள்ளா இருக்குன்னு நான் ஒரு வார்த்தைதான் சொன்னேன் அதுக்கு இப்படி கரண்டு மாதிரி புடிச்சுகிட்டே இனிமே நான் ஏதாவது சொன்னா கேளு" </p><p><br /></p><p>"ஆமா... இதையேதான் ஒவ்வொரு தடவையும் சொல்லுறே இவ்வளவு பேசுறீயே உனக்கு நல்லா சமைக்கத் தெரியுமா? "</p><p><br /></p><p>"நான் சமைச்சா தான் உனக்குல் பிடிக்காதே அப்புறம் எங்க செய்யுறது.." கழுத்தை வெடுக்கென்று திரும்பினார்.தட்டில் இருந்த சோறு காலியா இருந்தது.</p><p><br /></p><p>" மறு சோறு வேணுமா" கேட்டாள் ஸ்ரீ</p><p>"எனக்கு வேண்டாம் இதுவே போதும் னு கடுப்போடு தட்டை கழுவ எடுத்துச் சென்றார் லெட்சுமி அம்மா.</p><p><br /></p><p>இந்த மீன் குழம்பு வைச்சு சாப்பிடுறதுக்குள்ள ஒரு போர்களமே நடந்து முடிஞ்சிடுத்து..</p><p><br /></p><p>"ஏங்க .. வாங்க மீன் குழம்பு சாப்பிடலாம் அட என்ன படிச்சுகிட்டே முழுங்கிறீங்க உங்களைத்தான் கூப்பிடுறேன் சாப்பிட்டு பார்த்து டேஸ்ட் எப்படின்னு சொல்லுங்க... அட உங்களை எல்லாம் திட்ட மாட்டேன் வாங்க... 😂 😂 😂 </p>V. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-33383761470510478532020-05-11T23:47:00.001-07:002020-05-11T23:48:21.878-07:00சளி இருமலுக்கு சிறந்த மருந்து<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நாள் பட்ட சளி இருமலுக்கு சிறந்த மருந்து வெற்றிலை கசாயம் கீழே இருக்கும் லிங்கை க்ளிக் செய்து செய்முறை தெரிந்து கொள்ளுங்கள்..<br />
<a name='more'></a><br />
<br />
<br />
<br />
<br />
https://youtu.be/Zpl_Zmkk8Iw</div>
V. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-62592263897055725232020-04-18T04:06:00.000-07:002020-04-18T04:06:51.114-07:00காற்றின் மொழி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வணக்கம்...நேயர்களே இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பது நேயர் விருப்பம்.. நேரம் இப்போது சரியா காலை 9 மணி 55 நிமிடம் ஆகிறது. நிகழ்ச்சியின் நிறைவு பகுதிக்கு வந்துவிட்டோம் இப்போது லைன்னில் ஒரு நேயர் காத்திருக்கிறார்... "வணக்கம் .. வணக்கம் .. லைன்ல இருக்குறீங்க பேசுங்க... யார் எங்கிருந்து பேசுறீங்க..?"<br />
<br />
"வணக்கம் ... வணக்கம்... அக்கா.. மருதமுனையில் இருந்து நிஷாந்தன் கந்தையா கதைக்கிறன் ரொம்ப நாளா ட்ரைப் பண்ணிட்டு இருந்தனான் லைன் கிடக்கல இன்றைக்குத்தான் கிடைச்சிருக்கு ரொம்ப சந்தோஷம் அக்கா உங்கட வாஸ் என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம் அக்கா உங்க நீண்ட கால ரசிகன் அக்கா.. "<br />
<br />
"அப்படியா... ரொம்ப சந்தோஷம் நிஷாந்தன் சரி சொல்லுங்க உங்களுக்கு என்ன பாட்டு வேணும்..?" என்றாள் சரித்தபடி<br />
<br />
"அக்கா... வசீகரா படத்துல இருந்து பூப்போல தீ போல மான் போல மழைப் போல வந்தாள்<br />
சாங் தருவிங்களா?"<br />
<br />
"சரி நிஷாந்தன் யார் யாருகெல்லாம் பாடல் வேண்டும்..."<br />
<br />
"எனக்காகவும் எங்கட குடும்பத்தார் நண்பர்கள்,ரேடியோ கேட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் கேட்போம் அக்கா உங்க கூட கதைச்சதில் ரொம்ப சந்தோஷம் அக்கா..நன்றி" எனக்கூறியபடி தொடர்பு துண்டிக்கப்பட்டது.<br />
<br />
"நிஷாந்தன் நீங்க கேட்டப் பாட்டு இதோ வந்துட்டு இருக்கு இப்போது நான் விடை பெறும் நேரமும் வந்திடுச்சு உங்களிடம் இருந்து விடைப் பெற்றுக்கொள்ளும் நான் கெளரி வணக்கம் நேயர்களே... என்று கூறியபடி ஒலிநாடாவை சுழலவிட்டு ஸ்டியோவை விட்டு வெளியே வந்தாள் கெளரி..<br />
<br />
<a name='more'></a><br /><br />
வகிடெக்காத தலையில் ஸ்டைலாக கொனிடையில் போட்டிருந்தாள் கண்ணுக்கு அழகான கண்ணாடி கழுத்தையை சுற்றி ஒரு முத்து மாலை சந்தன நிறச் சேலையில் காற்றின் மொழி ஜோதிகா மாதிரி நல்ல நிறம் நேர்த்தியான முகத்தோடு அழகாக இருந்தாள் கெளரி. நம்ம கதாநாயகிக்கு எத்தனை வயதிருக்குமென்று நினைக்கிறீர்கள்...??? சரி நானே சொல்லிவிடுகிறேன் ஆடி போய் ஆவணி வந்தால் ஐம்பது ஆகப் போகிறது யாரும் பார்த்தால் சரியாக மதிப்பிட முடியாது.. என்ன ஷாக் ஆகிட்டிங்களா சரி அப்படியே வாங்க கதைக்குள்ள போவோம்.. அரசு வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றுகிறாள்.. தொலைகாட்சி ஒன்றிலும் தொகுப்பாளினியாகவும் இருக்கிறாள்.. படித்த இலக்கியமும் இனிய குரல் பலரின் மனதை வெகுவாக கவர்ந்தது. அத்தனை நேயர்களையும் தன் குரல்வளத்தால் வசப்படுத்திக்கொண்டாள் பல திறமைகளுக்கு சொந்தகாரி என்று கூட சொல்லலாம்.<br />
<br />
நிகழ்ச்சி முடிந்தாயிற்று வீட்டுக்கு கிளம்புவோம் என்று எழுகையில் அருகாமையில் ஒரு குரல் "என்ன தங்கச்சி கிளம்பியாச்சுப் போல உங்களப் பார்க்கத்தான் வந்தேன்.." என்றார் சிரித்தபடி.. அதே அலுவலகத்தில் அறிவிப்பாளராக பணியாற்றும் ரவீந்தர்.<br />
<br />
"வாங்கண்ணா... எப்படி இருக்குறீங்க நல்லா இருக்குறீங்களா? என்ன விஷயம் அண்ணா ஏதாவது முக்கியமான விஷயமா? " நெற்றியை சுருக்கியப்படி கேட்டாள் கெளரி.<br />
<br />
"நல்ல விஷயம்தான்" என்றவர் அருகில் இருந்த சேரை இழுத்துப்போட்டு உட்கார்ந்தார்.. வர்ற இருபதாம் தேதியில் ஏதாவது வேலை இருக்கா.. நீங்க ரொம்ப பிஸி அதான் கேட்கிறேன்..." என்றார்.<br />
<br />
"என்ன அண்ணா.. நீங்களே இப்படி கிண்டல் செய்றீங்க என்றவள் அந்த தேதியில் ஒன்னுமில்ல ப்ரிதான் என்ன விஷயம் சொல்லுங்க.."<br />
<br />
"நமக்குத் தெரிஞ்ச ஒருத்தர் தான் ஒரு ஸ்டேஜ் புரோக்கிராம் பண்ணனுமாம் நீங்க வருவீங்களான்னு கேட்டார் உங்களுக்கு கூட அவரை தெரிஞ்சிருக்கும் நினைக்கிறேன் இந்தா கால் பண்ணித் தர்றேன் பேசுங்க.." என்றவர் டயல் செய்து போனை கெளரியிடம் கொடுத்தார்..<br />
<br />
போனை வாங்கி துடைத்துவிட்டு காதுக்கு வைத்து "ஹலோ...." என்றாள் கெளரி. எதிர்முனையில் "ஹலோ.... கெளரி நான் விஜயேந்திர பாலன் பேசுறேன் என்னை உங்களுக்கு நினைவிருக்கா...? "<br />
<br />
"ஸாரி... எனக்கு நினைவில்லையே ஒருவேளை நேரில் கண்டால் ஞாபகம் வரலாம்... " என்றாள் சற்றே குரலை இழுத்தப்படி..<br />
<br />
"ஞாபகம் இல்லையா.. சரி பரவாயில்லை ஆனால் உங்களை எனக்கு நன்றாக தெரியும் ரேடியோவில் உங்கள் குரலை எப்போது கேட்டுட்டே இருப்பேன் சரி மற்றதை நாம் நேரில் சந்திக்கும் போது பேசிக்கொள்வோம். வருகிற 20,21 ல் ஒரு புரோகிராம் இருக்கு நான் சிங்களத்தில் நீங்கள் தமிழிலும் தொகுத்த வழங்க வேண்டும் அதற்கான டீட்டயலை நான் உங்க வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கிறேன் நிகழ்ச்சிக்கு போகும் போது என்னோட காரிலே பிக்கப் பண்ணிக்கிறேன்.. ஒகே என்றபடி போனை துண்டித்துவிட்டார்.<br />
<br />
கெளரி போனை ரவீந்தரிடம் கொடுத்துவிட்டு ரொம்ப தேங்க்ஸ் அண்ணா நான் கிளம்புறேன் என்றவள் யாரா இருக்கும் என யோசித்தப்படி சென்றாள்.<br />
<br />
இரண்டு நாளைக்குப் பிறகு ப்ரோகிராமிற்கு கிளம்பி கொண்டு இருந்தாள் கெளரி அப்போது வெளியே ஹாரன் சத்தம் கேட்டது. ஓடிவந்து எட்டிப்பார்த்துவிட்டு வந்துட்டார் போல ஹேண்பேக்கை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு கார் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள் கெளரி.<br />
<br />
காரின் முன் சீட்டில் நல்ல உயரத்துடன் நல்ல ஸ்மார்ட்டாக இருந்தான் அவன் முகத்தில் சிறு புன்னகை ஒட்டிக்கொண்டிருந்தது.. ஹலோ... வாங்க மேடம் என்றபடி முன்கதவை திறந்துவிட்டான்.<br />
<br />
"ஸாரி... நான் பின்னாடியே உட்கார்றேன் அதான் எனக்கு கம்பர்டபுள்ளா இருக்கும்.." என்றாவள் பின் சீட்டில் போய் அமர்ந்து கொண்டாள்.<br />
<br />
அவள் அப்படி சொன்னதும் விஜய பாலனுக்கு முகம் சற்று மாறித்தான் போனது. அதை வெளியே காட்டில்கொள்ளாமல் "சரி...ஏன் முன்னாடி உட்கார பயமா? என்றான் கொஞ்சம் நக்கலாக..<br />
<br />
"இல்ல முன்னாடி உட்கார்ந்தா சீட்பெல்ட் போடனும் அது கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கும் அதான்" என்றாள்.<br />
<br />
"சரி அது போகட்டும் விடுங்க என்னைய ஞாபகம் இல்லன்னு சொன்னிங்களே.. இப்பாவது என் மூஞ்சு ஞாபகத்துக்கு வந்துச்சா...?"<br />
<br />
"ம்... பார்த்த மாதிரி தான் இருக்கு ஆனா சரியா ஞாபகம் இல்ல"<br />
<br />
"சரியா போச்சு போங்க இந்த பெண்களே இப்படித்தான்.. இருபது வருசத்துக்கு முன்னாடி நான் உங்க தீவிரமான ரசிகன் தெரியுமா..? பஸ்ல போகும் போதும் வரும் போது உங்களையே தான் பார்த்துட்டு இருப்பேன் நீங்க கண்டுக்கவே இல்ல.. அப்ப செம்ம அழகா இருப்பிங்க பார்த்துகிட்டே இருக்கலாம் நிறைய தடவை உங்க கிட்ட பேச ட்ரைப் பண்ணியிருக்கேன் தெரியுமா? ஆனால் பேச முடியாம போச்சு..சொல்லிவிட்டு ஏக்க பெருமூச்சை ஒன்றை விட்டான்..<br />
<br />
அய்யய்யயோ.... இந்த ஆள் என்ன இப்படி பேசுறார் சரி பேச்சை மாத்துவோம்.. என நினைத்தவள் ஓ... அப்படியா..ஸாரி அப்ப நான் ரொம்ப பிஸி வேலை அதிகம் அதான் கவனிச்சிருக்க மாட்டேன். ஒரு வழியாக சமாளித்தாள்.<br />
<br />
"சரி விடுங்க பொண்ணுங்க சும்மாவே கண்டுக்க மாட்டாங்க இதுல நீங்க ரொம்ப அழகு அதுலயும் நீங்க பிஸி வேற...என்ன பண்றது என்றவன் உங்ககிட்ட என்னனவோ... சொல்லனும்னு நினைக்கிறேன் ஆனால் முடியல ஏன்னு தெரியல.. நான் இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க என்ன..." என்றான்.<br />
<br />
இவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் சிரித்து மழுப்பினாள் அதே நேரம் புரோகிராம் செய்ய வேண்டிய இடமும் வந்து சேர்ந்தது. ஒருவழியா தப்பிச்சோம் பிழைச்சோம் என்று கார் கதவை திறந்துகொண்டு வேகமாக கடந்து சென்றாள் கெளரி.<br />
<br />
மாலை நிகழ்ச்சி முடிந்ததும் காற்றோட்டமாக வெளியே வந்து நின்றாள்.. அப்போது காலையில் அவன் பேசிய நினைவுக்கு வந்தது இப்போதும்<br />
அவனோடுதான் செல்ல வேண்டும் இன்னும் என்னெல்லாம் சொல்லப் போகிறானோ தெரியல இந்த வயசுல என்ன பிதற்றுகிறான் இப்பதான் வாலிபம் திரும்புதா இவனுக்கு இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா வராமலே இருந்திருக்கலாமோ... ஆளைப் பார்த்தால் டீசன்டா தான் தெரியுறான் ஆனா பேச்சு சரியில்லையே... என யோசித்துக்கொண்டிருந்தவளை அந்த குரல் உசுப்பிற்று..<br />
<br />
"ஹலோ...மேடம் போலாமா...? என்றபடி கார் கதவை திறந்து உட்காந்தான். சுயநினைவு வந்தவளாய் ஓடிபோய் கார் கதவை திறந்து உட்கார்ந்ததும் போலாம் விஜயபாலன் என்றாள்..<br />
<br />
"ஆமா..என்ன பலத்த யோசனையில் இருக்குறீங்க? என் கிட்ட சொன்னா நானும் தெரிஞ்சுக்குவேன் இல்ல... பை த பை நிகழ்ச்சிய அருமையா தொகுத்து வழங்குனீங்க உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல அதான் நான் உங்களை இன்வைட் பண்ணினேன்... "என்றான்.<br />
<br />
"தேங்க்ஸ்.. நீங்களும் நல்லாதான் செய்திங்க.."<br />
<br />
"அப்படியா... சொல்றீங்க இது ஒன்னும் கனவில்லையே.. இருங்க கிள்ளிப் பார்த்துக்கிறேன்... என்றவன் தனது கைகளை கிள்ளிப் பார்த்து விட்டு ஸ்...ஆ... என்று கத்திவிட்டு ஆமா.. வலிக்குது நிஜம் தான்" என்றான் சிரித்தப்படி.<br />
<br />
"நான் ஏன் பொய் சொல்லப் போறேன் உண்மையாதான் சொல்றேன் " என்றாள் காற்றில் பறந்த தனது கேசத்தை ஒதுக்கியபடி.<br />
<br />
"என்னால நம்பவே முடியல போங்க...சரி நீங்க பேசவே மாட்டிங்களா ரொம்ப ரிசர்வ் டைப்போ.. கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்றீங்க ..ஆனா ரேடியோவில் ரொம்ப அழகா பேசுறீங்கத் தெரியுமா? சான்ஸே இல்ல அம்மீஸிங் வாய்ஸ் உங்களுக்கு. என்றவன் காரில் இருந்த ரேடியோவை ஆன் செய்தான் அந்த நேரத்தில் கெளரியின் விளம்பரம் போய் கொண்டு இருந்தது. அட.. பார்த்திங்களா .. இப்பக் கூட உங்க வாய்ஸ்தான் போகுது... அப்ப இருந்து இப்ப வரைக்கும் நான் ரேடியோ வைச்சாளும் உங்க வாய்ஸ்தாங்க கேட்குது.... அப்புறம் காலையில உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் சொன்னேன் இல்ல.. அது என்னத் தெரியுமா??<br />
<br />
"ம்.... என்ன சொல்ல வந்திங்க..." என்றாள் சற்றே அசடுவழிய சிரித்தபடி...<br />
<br />
இருபது வருஷத்துக்கு முன்னாடி நீங்க அப்படி ஒரு அழகா இருந்திங்க அப்ப உங்க மேல ஒரு இது இருந்தது.. ஆனால் சொல்ல முடியல அப்புறம் சில வருடங்களுக்குப் பிறகு உங்களைத் தேடி வந்தேன் உங்க கூட ரேடியோவில வேலை பார்க்கிற ஒருத்தரைப் புடிச்சு விசாரிச்சேன்.. அப்பத்தான் தெரிஞ்சுது உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு உங்க கூட வேலைப் பார்க்கிற ஒருத்தரை தான் கல்யாணம் பண்ணியிருக்குறீங்கன்னு தெரிஞ்சுது அப்பவே எனக்கு மனசு உடைஞ்சுப் போச்சு... எனக்கு என்ன செய்யுறதுன்னே தெரியல எப்படி உங்களை மறக்குறதுன்னு தெரியாம தவிச்சேன். நான் ஒரு முட்டாள் அப்பவே உங்ககிட்ட சொல்லியிருக்கனும் ஆனால் சொல்லாம விட்டது என் தப்புதானே..? என்னடா இவன் இத்தனை வருஷத்துக்குப் பிறகு இப்படி பேசுறானேன்னு தப்பா நினைச்சுக்காதிங்க.. இப்ப உங்களை நேரில் பார்த்ததும் சொல்லனும் போல தோணுச்சு அதான் சொல்லிட்டேன்... மனசல உள்ளதை இப்பவாது இறக்கி வைக்க முடிஞ்சுதே... உங்ககிட்ட எனக்குப் பிடிச்சதே உங்க சிரிப்புத்தான் கடைசி வரைக்கும் என்னைப் பார்த்து சிரிக்காமலே போய்ட்டிங்க என்றான் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு..<br />
<br />
"ஸாரி... உங்க மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்குன்னு தெரியாது அவ்வளவா பழக்கமும் இல்ல என்ன பண்றது யார் யாருக்கு என்ன எழுதியிருக்கோ அதான் நடக்கும்.. அதனால் என்ன இனிமே நாம நல்ல ஒரு ப்ரண்ஸா இருப்போம்..? என்று சமாளிப்பை பதிலாக தந்தாள் கெளரி.<br />
<br />
"சரி கெளரி வீடு வந்தாச்சு நீங்க போங்க வேற புரோக்கிராம் இருந்தால் கூப்பிடுறேன்.." என்றான்.<br />
<br />
"ஒகே... பை டேக் ஹேர் என்றபடி கார் கதவை திறந்து கொண்டு இறங்கி நடந்துப் போனாள் கெளரி.. அப்போது ரேடியோவில் அவன் மனநிலைக்கு ஏற்றார் போல் இந்த பாடல் ஒலித்தது<br />
<br />
உன்ன நெனச்சு நெனச்சு<br />
உருகி போனேன் மெழுகா...<br />
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு<br />
பறந்து போனா அழகா ....<br />
யாரோ அவளோ<br />
எனை தீண்டும் காற்றின் விரலோ..<br />
யாரோ அவளோ<br />
தாலாட்டும் தாயின் குரலோ..<br />
உன்ன நெனச்சு நெனச்சு<br />
உருகி போனேன் மெழுகா<br />
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு<br />
பறந்து போனா அழகா..<br />
<br />
அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தவனின் கண்களில் இருந்து கண்ணீர் மெல்ல கசிந்துக்கொண்டிருந்தது.. காலங்கள் கடந்து போனாலும் காதலின் வலிகள் மட்டும் கடந்து போய் விடுவதில்லை ஏதோ ஒரு ஒரத்தில் மறைவாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.<br />
<br />
*************<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
V. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.com0