Sunday 21 September 2014

பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான கதை தெரியுமா உங்களுக்கு?



           ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் ஆவணி மாதம் பிள்ளையார் சதுர்த்தி துவங்கி அந்த ஆண்டு இறுதியில் ராமநவமிக்கு பின் வரும் அனுமந்த ஜெயந்தி வரை எல்லா தெய்வங்களையும் பூஜை செய்து திருவிழா எடுத்து வழிபடுகிறோம். வழிபாடுகள் பிள்ளையாரில் தொடங்கி அனுமாரில் முடிவதைதான் 'பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை' என்று சுருக்கி சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment