Monday 22 December 2014

சிந்தனைத் துளிகள்


அன்பு என்பது மின்னல் மாதிரி
அது எங்கே விழுமென்று
யாருக்கும் தெரியாது.

அன்பு தெரியாதவர்களுக்கு
புரியவைக்கலாம் ஆனால்
தெரியாததுபோல் நடிப்பவர்களுக்கு
புரியவைப்பது கஷ்டம்.


அடிக்கும் சுத்தியைவிட
அடிவாங்கிய உழியும் கல்லும்தான்
பின்னால் பெருமையாகப்
பேசப்படுகிறது.

No comments:

Post a Comment