Wednesday 23 April 2014

துயரம்

காயம்பட்ட கள்ளிச்செடி
காய்ந்துபோன வேலமரம்
பெய்யாத மரத்தை எண்ணி நீ..!

நித்தம் நித்தம் எம்மனசு
காயம்பட்டு நிக்கிக்கும்போது
மருந்துபோட ஆளில்லை
மரணத்திற்கும் நேரமில்லை!

No comments:

Post a Comment