இதயத்தில் கல்லெறிந்து விட்டு
இருப்பிடம் சென்றுவிட்டாய் நீ
நெருப்பிடம் அகப்பட்ட
புழுவாய் துடிக்கிறேன் நான்
ரம்மியாய் இருக்கிறது உனக்கு
ரணமாய் இருக்கிறது எனக்கு
அன்றொருநாள் நீ சொன்ன வார்த்தை
அடிக்கடி என் காதில் ஒலிக்கிறது
வஞ்சகமாய் வலை விரித்து விட்டாய் நீ
வகையாய் மாட்டிக்கொண்டேன் நான்
இப்போது தனிமைகூட
இனிமையாக இருக்கிறது
உன் நினைவால்
இருப்பிடம் சென்றுவிட்டாய் நீ
நெருப்பிடம் அகப்பட்ட
புழுவாய் துடிக்கிறேன் நான்
ரம்மியாய் இருக்கிறது உனக்கு
ரணமாய் இருக்கிறது எனக்கு
அன்றொருநாள் நீ சொன்ன வார்த்தை
அடிக்கடி என் காதில் ஒலிக்கிறது
வஞ்சகமாய் வலை விரித்து விட்டாய் நீ
வகையாய் மாட்டிக்கொண்டேன் நான்
இப்போது தனிமைகூட
இனிமையாக இருக்கிறது
உன் நினைவால்
No comments:
Post a Comment