Thursday 24 April 2014

கற்பனை சாலை

நீ தந்த நட்பு
நல்ல நறுமணத்தை
தருமென்று சுவாசித்தேன்
பிறகுதான் தெரிந்தது அது
வாசமில்லா காகிதப்பூ என்று
அதற்கு மணமுமில்லை
மனசும் இல்லை..!

No comments:

Post a Comment