Thursday 24 April 2014

மனம்

அன்பு என்பது குரங்கு மாதிரி
மரத்தைக் கண்டவுடன் தாவிவிடுகிறது
ஏறிய பிறகுதான் உணர்கிறது அது
முருங்கை மரமா? ஆலமரமா? என்று..!

No comments:

Post a Comment