Thursday 24 April 2014

எதிர்பார்ப்பு

வானத்தில் வான்வூர்தி
செல்லும் போதெல்லாம்
நானும் சிறுபிள்ளைபோல்
அன்னாந்து நோக்குகிறேன்
நீ எப்போது வருவாய் என்று?

No comments:

Post a Comment