கண்கள் என்று சில
நட்பை உணர்ந்தேன்..!
இதயம் என்று சில
நட்பை உணர்ந்தேன்..!
சுவாசம் என்று சில
நட்பை உணர்ந்தேன்..!
உயிர்போல் நட்பும்
ஒருநாள் போய்விடும் என்று
இப்போது உணர்கிறேன்..!
நட்பை உணர்ந்தேன்..!
இதயம் என்று சில
நட்பை உணர்ந்தேன்..!
சுவாசம் என்று சில
நட்பை உணர்ந்தேன்..!
உயிர்போல் நட்பும்
ஒருநாள் போய்விடும் என்று
இப்போது உணர்கிறேன்..!
No comments:
Post a Comment