ஒரு பெண்ணின்
இதயம்
கருணையின் கோயிலாக மாறும்போது
அதற்கு இணையான அழகு வேற எதுவுமில்லை
"நாம் எல்லோருமே எண்ணங்களால் உருவாக்கப்பட்ட இயந்திரங்களாகத்தான்
வாழ்கிறோம். ஏதோ ஒன்றுக்காக நாம மத்தவங்களைச் சார்ந்து இருக்கோம்.
சிலர் மட்டும் எப்போதுமே சுமைதாங்கியாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் மனசுல அதிகமா இருக்கிற அன்புதான். ஒருவருக்கொருவர் நன்மை செய்து பெருநன்மை எய்துவீர்களாக என்கிறார் கிருஷ்ணர் யார் நன்மை செய்கிறார்கள்?" பொய் முகங்கள் கிழித்து எறியப்படும்போதுதான் மனிதர்களின் உண்மை சொரூபம் தெரியவருகிறது. மனதில் பாசம், பிரியம் எதுவும் இல்லை என்று புரிகிறது. "வானுக்கு அழகு விண்மீன்கள் நீருக்கு அழகு நிலவு பெண்ணுக்கு அழகு கருணை"
சிலர் மட்டும் எப்போதுமே சுமைதாங்கியாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் மனசுல அதிகமா இருக்கிற அன்புதான். ஒருவருக்கொருவர் நன்மை செய்து பெருநன்மை எய்துவீர்களாக என்கிறார் கிருஷ்ணர் யார் நன்மை செய்கிறார்கள்?" பொய் முகங்கள் கிழித்து எறியப்படும்போதுதான் மனிதர்களின் உண்மை சொரூபம் தெரியவருகிறது. மனதில் பாசம், பிரியம் எதுவும் இல்லை என்று புரிகிறது. "வானுக்கு அழகு விண்மீன்கள் நீருக்கு அழகு நிலவு பெண்ணுக்கு அழகு கருணை"
No comments:
Post a Comment