நீ என்னோடு
பேசாவிட்டால் என்ன?
நான்தான் உன்னோடு
பேசிக்கொண்டு இருக்குறேனே!
நீ என்னை
நினைக்காவிட்டால் என்ன?
நான்தான் உன்னை
நினைத்துக்கொண்டு இருக்கேனே!
என்றேனும் ஒரு
இலையுதிர்காலத்தில்
என் நினைவு வரும்
அப்போது
என் பாசம் புரியும் - ஆனால்
அப்போது நான் இருப்பேனோ
மாட்டேனோ..!
No comments:
Post a Comment