Thursday 17 April 2014

ஏக்கம்


























நீ என்னோடு பேசாவிட்டால் என்ன?
நான்தான் உன்னோடு
பேசிக்கொண்டு இருக்குறேனே!

 நீ என்னை நினைக்காவிட்டால் என்ன?
நான்தான் உன்னை
நினைத்துக்கொண்டு இருக்கேனே!

என்றேனும் ஒரு இலையுதிர்காலத்தில்
என் நினைவு வரும் அப்போது
என் பாசம் புரியும் - ஆனால்
அப்போது நான் இருப்பேனோ
 மாட்டேனோ..!

No comments:

Post a Comment