கண்ணே மணியே என்றாய்
கற்பூர முல்லை என்றாய்
கானகத்து குயில் என்றாய்
தங்க முத்து பவளம் என்றாய்
சுவாசம் என்றாய் உயிர் என்றாய்
தேனே மானே என்றாய்
தேவாரப் பண் என்றாய்
கடைசியில் எல்லாமே
நீதான் என்றாய் - ஆனால்
இப்போது நானோ உனக்கு
தூரத்து நிலவாகி போனேன்
ஏனெனில்..? உன் நினைவுகளில்
சிலநாய் தேய்கிறேன்...
சிலநாள் வாளர்கிறேன்...
ஏன்..? ஒருநாள் காணாமல் கூட
போகிறேன் இப்போது நான்
உனக்கு தூரத்து நிலவுதானே..?
- ஸ்ரீசந்திரா
கற்பூர முல்லை என்றாய்
கானகத்து குயில் என்றாய்
தங்க முத்து பவளம் என்றாய்
சுவாசம் என்றாய் உயிர் என்றாய்
தேனே மானே என்றாய்
தேவாரப் பண் என்றாய்
கடைசியில் எல்லாமே
நீதான் என்றாய் - ஆனால்
இப்போது நானோ உனக்கு
தூரத்து நிலவாகி போனேன்
ஏனெனில்..? உன் நினைவுகளில்
சிலநாய் தேய்கிறேன்...
சிலநாள் வாளர்கிறேன்...
ஏன்..? ஒருநாள் காணாமல் கூட
போகிறேன் இப்போது நான்
உனக்கு தூரத்து நிலவுதானே..?
- ஸ்ரீசந்திரா
This comment has been removed by the author.
ReplyDelete