Monday 6 October 2014

தெரிந்து கொள்வோம்

             மனிதன் ஒரு நாளில் 21600 முறை சுவாசிக்கிறான். தனது 20 உறுப்புகளில் சுவாசிப்பதால் (20X21600=432000) வருடங்கள் கலியுகத்தின் முன் இருக்கும் மகாபாரதம் நடந்த துவாபரயுகம் கலியுகத்தைவிட இரண்டு மடங்கு பெரியது 864000 வருடங்கள். 

திருதாயுகம் மூன்று மடங்கு பெரியது 1296000 வருடங்கள் கிருதாயுகம் கலியுகத்தைவிட நான்கு மடங்கு பெரியது 1728000 வருடங்கள் 

கிருதாயுகம், திருதாயுகம் ,துவாபர யுகம் மற்றும் கலியுகம் அனைத்தும் சேர்ந்தது சதுர்யுகம் ஒரு சதுர்யுகம் என்பது பிரம்மாவின் ஒரு நாளின் பகல் பொழுது. நான்கு சதுர்யுகமும் இல்லாத பிரளய காலம் பிரம்மனின் இரவு பொழுது. சதுர்யுகம் மற்றும் பிரளயம் இணைந்த காலம் பிரம்மனுக்கு ஒருநாள். ஆயிரம் பிரம்ம நாட்கள் சேர்ந்தது ஒரு கல்பம் நூறு கல்பம் சேர்ந்தது மஹாயுகம் ஒரு மஹாயுகம் பிரம்மனின் முழு ஆயுள் காலம்

No comments:

Post a Comment