Wednesday 15 October 2014

பெண்களுக்குக் கரு உண்டாக

      ஆண் பெண்களுக்கு மலட்டுத் தன்மை இருந்தாலும் ஆண்களுக்கு குழந்தையை உற்பத்தி செய்யக் கூடிய உயிர் அணுக்கள் குறைவு பட்டிருந்தாலும் இம்முறையை உபயோகித்தால் நிச்சயம் பலன் உண்டு.

      வாழை மரத்தின் அடித் தண்டை அறுத்து அதில் குழி செய்து அதில் கொஞ்சம் நவச்சாரம் பொடி செய்து போட்டு அதை நன்றாகப் பாதுகாப்புடன் மூடி காலையில் வாழைத் தண்டில் ஊறிய நீரை எடுத்து ஆண் பெண் இரு பாலரும் வெறும் வயிற்றில் தொடர்ந்து சுமார் 2 மாதங்கள் குடித்து வந்தால் நிச்சயமாக குழந்தைச் செல்வம் உண்டாகும்.

No comments:

Post a Comment