Sunday 4 October 2015

மவுனம்

உன்னைப்போல்
இருக்கக் கூடாதென்று
நினைத்தேன்
நீ பேசாத நேரங்களில்
இப்போது

உன்னைப்போல்
இருக்க வேண்டுமென்று
நினைக்கிறேன்
நீ என்னோடு பேசாத
வேளைகளில்..!


2 comments:

  1. உரக்கப் பேசும் மௌனம் ?

    ReplyDelete
  2. உரக்க பேசும் வலியோடு... தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்

    ReplyDelete