Sunday 4 October 2015

வலி

நீ...
மின்னலைப் போல்
படம் காட்டி அடிக்கடி
ஓடி மறைந்து கொள்கிறாய்
நானோ உன்னைத் தேடித் தேடி
தொலைந்து போகிறேன்..!

நீ மவுனிக்கும் போதும்
மறைந்து கொள்ளும் போதுதான்
எனக்கு எழுத தூண்டுகிறது
ஒருவகையில் நீ எனக்கு
ஆசிரியர் அடிக்கடி
தண்டித்து கவிதை
சொல்லி போகிறாய்..!
வலித்தாலும் தாங்கிகொள்கிறேன்
உனக்காக..!

No comments:

Post a Comment