Sunday 4 October 2015

நட்பு

நட்பில் எதும்
பொய்யில்லை
என்றாய்..!
ஆனால் உன் நட்பை
மட்டும் ஏன்
பொய்யாக்கி போனாய்..?

நான் அரசனல்லவே
கவிதொடுத்து அதை
பூர்த்தி செய்ய சொல்ல
நீ ஒரு முறை சொன்னாய்
நான் அதை தவறவிட்டுவிட்டேன்
காளிதாசனைப் போல்
வாளெடுத்து சிரம் கொய்து
உன் முன்னால் நின்றால்
என்னை மன்னிப்பாயா..?


No comments:

Post a Comment