Monday 21 September 2015

அன்பும் அறனும் உடைத்தாயின்

நாம் தேவைப்படும் போதுமட்டும்
அம்மா அப்பாவாகிறோம்
அக்கா தங்கையாகிறோம் - ஆனால்
தேவை முடிந்தவுடன் அவர்களுக்கு
நாம் யாரோவாகிறோம்..!


2 comments:

  1. வாழ்வியல் தத்துவம் அருமை!

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    ReplyDelete