Tuesday 3 January 2017

யாதுமாகி நின்றாள்

பா -  விதைக்கிறேன்...
அறுவடை செய்ய ஆளில்லாமலே!
சந்தம் - இசைக்கிறேன்...
யாசிக்க யாருமில்லாமலே!
நாண் - ஏற்றுகிறேன்...
இலக்கு தெரியாமலே - ஏனெனில்
நான் யாதுமறியாதவள்...
யாதுமாகி நின்றாள்!





No comments:

Post a Comment