Friday, 31 July 2015

தஞ்சாவூர் சமையல் / இட்லி பொடி செய்வது எப்படி

சமையல் என்றாலே எல்லோரும் காரைக்குடி என்றுதான் சொல்வார்கள். ஆனால், தஞ்சை மாவட்டத்தில் வசிப்பவர்களும் சரி, தஞ்சாவூர் சாப்பாட்டை ருசித்தவர்களும் சரி வேற ஊர் எந்த ஊர் சாப்பாட்டை சாப்பிட்டாலும் குறை சொல்லாமல் இருக்கமாட்டார்கள். ஏனெனில் தஞ்சாவூர் சமையலில் ஒரு தனி ருசி இருக்கிறது.

தமிழ்நாடு என்றாலே இட்லி, சாம்பார் தான் பெஸ்ட் ஆனால், தஞ்சை மக்கள் ஒவ்வொரு வீட்டிலும் இந்த இட்லிபொடி இல்லாத வீடுகளே நீங்கள் பார்க்க முடியாது.  அப்படியென்ன அந்த இட்லிபொடியில் இருக்கிறது என்கிறீர்களா? சரி வாருங்கள் அதை செய்து பார்ப்போம்.


தேவையான பொருட்கள்:

வெள்ளை உளுந்து - 100 கிராம்
கடலைப் பருப்பு - 50 கிராம்
மிளகாய் - 25 நம்பர்
பூண்டு - 1
பெருங்காயம் - 1 கட்டி
உப்பு - தேவையான அளவு

Thursday, 30 July 2015

உலகம் போற்றும் உத்தமர்

                    
                    அப்துல்  கலாம் போல் இனி ஒருவரை நாம் காணமுடியுமா? என்ன ஒரு அற்புதமான மனிதர், எத்தனை எளிமையானவர். கடைக்கோடி மனிதர் வரை தன் சிந்தையில் வைத்த உயர்ந்த மனிதர்.  இன்றைய அரசியல்வாதிகள் இவரைப் பார்த்து வெட்கப்பட வேண்டும். இவர் பதவியில் இருக்கும்போது பணம், காசை சம்பாதிக்கவில்லை மனிதர்களை சம்பாதித்து இருக்கிறார். இவரின் உறவினர் கூட தான் பதவியில் இருக்கும் எந்த சலுகையும் காட்டாத உன்னத மனிதர். பதவி வந்தாலே  உலகமே தன் கையில் இருப்பதுபோல் ஆடும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தன் சொந்த பணத்தில் உறவினருக்கு செலவு செய்த உத்தமர். பரிசு பொருளைக்கூட யாரிடமும் பெறக்கூடாதென்று நினைத்தவர். இவர் ஏழ்மையில் வாழ்ந்தாலும் பதவி வந்ததும் தன்னிலையை மறக்காதவர்.

இளஞையர்களின் கனவு நாயகன் டாக்டர் அப்துல் கலாம்

கடலலையக்கண்டு இசை கலைஞனானீர்
பறவையயைக் கண்டு விஞ்ஞானியானீர்
நற்சிந்தனைக்கொண்டு கவிஞரானீர்
மக்கள் மனதில் குடியரசு தலைவரானீர்
குழந்தைகள் மத்தியில் விதையானீர்
இளைஞர்கள் கண்களில் கனவானீர்
கடைசியில் உதிர்ந்து போனீர்
நாங்கள் அதிர்ந்து போனோம்
 கடலலையா திரண்ட
மக்கள் வெள்ளத்தில் கரைந்து சென்றீர்
கண்ணீரோடு நாங்கள் கலைந்து செல்கிறோம்
உங்கள் கனவை நினைவாக்குவோம் என்ற
உறுதி மொழியோடு..!

Friday, 24 July 2015

சதுரகிரி ஆகாயம் மேலே பாதாளம் கீழே

நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.

நான்கு பக்கமும் மலைகளால்  சூழப்பட்ட வனப் பிரதேசம்.
சித்தர்கள் வாழ்ந்த புண்ணியபூமி பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம்.

சிலிர்ப்பூட்டும் செங்குத்தான மலையில், உச்சியில் கோயில் கொண்டிருக்கிறார் சுந்தர மகாலிங்க சுவாமி. ஒருமுறை தரிசித்தாலே நமது உள்மனதில் குடிகொண்டு விடுகிறார்.

Wednesday, 22 July 2015

உடல் எடை குறைய வேண்டுமா?

எப்போதும் அழகா இருக்க வேண்டுமென்று நினைக்கறீங்களா? வயசானாலும் இளமையா இருக்க ஆசையா? அப்ப முதல்ல இதை படிங்க...

1. காலை, மாலை, இரவு சாப்பாட்டின் அளவை குறையுங்கள்.

Tuesday, 21 July 2015

நியாய தராசு

பிள்ளைகள் நல்லவர் ஆவதும், கெட்டவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே... 

          எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கும் போது நல்லவர்களாகதான் பிறக்கிறார்கள் ஆனால் நாம் வளர்க்கும் முறைகள் மாறும்போது அவர்கள் கெட்டவர்களாக மாறுகிறார்கள் இதற்கு முழு காரணம் சுற்றுப்புறச் சூழல் ஒரு பக்கம் இருந்தாலும், அன்னைதான் முதல் காரணமாகிறாள். ஒரு வீட்டில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இருவரையும் சமமாக பார்க்க வேண்டும். ஆனால் நிறைய வீடுகளில் ஆண் குழந்தைக்குதான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அவன் சாப்பிடும் சாப்பாட்டில் இருந்து உடுத்தும் உடை வரை நிறைய வித்திசாயங்கள். அவனுக்கு பிடிக்காத உணவை அந்த வீட்டில் சமைக்க மாட்டார்கள், அவன் வெளி
யில் இருந்து வீட்டுக்கு வந்த அவனுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சி தான் பார்க்க வேண்டும். இப்படி எல்லாமே அவனுக்கு பிடித்ததில் தொடங்கி கடைசியில் வாழ்க்கை துணையை அவனே தேர்ந்தெடுக்கும்போது பெற்றோர்கள் மனவேதனை அடைகிறார்கள். நான்

Saturday, 18 July 2015

ஆடி மாத ஸ்பெஷல் மிளகு பொங்கல் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:-

பச்சரிசி- 200 கிராம்
பாசிப்பருப்பு- 75 கிராம்
மிளகு - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிது

Friday, 17 July 2015

ஆடி மாத ஸ்பெஷல் தேங்காய் சாதம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

பச்சரிசி - 200 கிராம்
கடலைப்பருப்பு - 25 கிராம்
தேங்காய் - 1
கடுகு உளுத்தம்பருப்பு- சிறிது
கருவேப்பிலை- சிறிது
எண்ணெய் -தேவைக்கேற்ப
காய்ந்த மிளகாய்- 3
உப்பு - தேவைக்கேற்ப

Sunday, 5 July 2015

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 4
தக்காளி -3
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தேங்காய் மூடி -1
சோம்பு -1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3/4 கரண்டி
மல்லித்தூள் - 1 கரண்டி
மஞ்சள்தூள் - சிறிது
புளி - எலுமிச்சை அளவு
எண்ணை - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
வெந்தையம் - சிறிது