Sunday 22 November 2015

புதுநிலவு

இருண்ட வானத்தில்
ஒற்றை நிலா
மீண்டும் பிரகாசமாய்
ஜொலிக்கிறது...!

கற்பனை கனவுகள்
கனமழையோடு கரைந்து
போனது - இது கறையில்லா
புதுநிலவு....!

4 comments:

  1. மலை தந்த பாதிப்பு போலும் .கவிதை அருமை நண்பரே

    ReplyDelete
  2. மழை இன்னும் விடவில்லை.. நன்றி

    ReplyDelete
  3. அழகான கற்பனை

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete