Sunday 31 August 2014

யாரும் தீண்டாத காகிதம்

யாரும் தீண்டாத
காகிதம் வானம் - அதில்
அழகிய கவிதையாய்
உலா வருகிறது நிலா - அதை
காண வந்த கூட்டங்கள்
கண்சிமிட்டி சிரிக்கிறது
விண்மீன்களாய்..!

2 comments: