Friday 1 May 2015

மரம்

விறகை சுமந்து
 போகின்ற பெண்ணே...
 உன் சுமைகளை
 இறக்கி வைத்துவிட்டு
 கொஞ்சம் இளைப்பாறு
 யார் கண்டார்கள்?
 நாளை நீ என்னை
 விறகாக சுமக்கக் கூடும்..!

No comments:

Post a Comment