நான் முகம் பார்க்கும்
கண்ணாடி உடைந்து விட்டது
என் நண்பன் அல்லவா
உடைந்துவிட்டதே என்று
பதறிபோய் கைகளில்
அள்ளிவிட்டேன் நான்
நண்பன் என்பதையும்
மறந்து பல பிம்பங்களாக மாறி
என் கைகளை காயப்படுத்தி விட்டது
அதை கொட்ட மனமில்லாமல்
ஒட்ட முயற்சித்தேன் முடியவில்லை...
Nalla katpanai..
ReplyDeleteVetha.Langathilakam.
nandri sagothari
ReplyDelete