நான் போகும் இடத்திற்கு
நீ வந்தாய்
நீ போகும் இடத்திற்கு
நான் வந்தேன்..!
தனித்திருக்கையில்
உன்னருகே நானிருந்தேன்
என்னருகே நீயிருந்தாய்..!
எனக்கு ஒன்று விளங்கவில்லை
எந்த திசையில் பயணித்தாலும்
அந்த பயணம் உன்னை
சுற்றியே பயணிக்கிறது..!
உனக்குத் தெரியுமா?
நீ செல்லமாய் பேசும்போதும்
திட்டும்போதும் நான்
ரசித்து சிரிக்கிறேன்..!
நான் வேற ஒருவருடன்
நட்புக் கொண்டால்
உனக்கு பிடிக்காது அதனால்
என்னை வெறுப்பேற்றுவதற்காக
நீயும் வேற ஒருவருடன்
நெருக்கமாக இருப்பதாக
அடிக்கடி காட்டிக்கொள்வாய்
அதையும் ரசிக்கவே செய்கிறேன்..!
நான் வரையும் ஓவியம்
எல்லோருக்கும் பிடிக்கும் ஆனால்
உன்னை வரையும் போதுதான்
அந்த ஓவியமே எனக்கு பிடிக்கிறது..!
உன்னை நினைக்க
உன் நினைவுகளை தவிர
வேறொன்றும் என்னிடமில்லை
நான் ஒன்று உன்னிடம்
கேட்கிறேன் தருவாயா..?
என் துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க நீ வேண்டும்..!
என் மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ நீ வேண்டும்..!
நானாக நானிருக்க
நட்பே நீ எப்போதும்
எனக்கு வேண்டும்..!
நீ வந்தாய்
நீ போகும் இடத்திற்கு
நான் வந்தேன்..!
தனித்திருக்கையில்
உன்னருகே நானிருந்தேன்
என்னருகே நீயிருந்தாய்..!
எனக்கு ஒன்று விளங்கவில்லை
எந்த திசையில் பயணித்தாலும்
அந்த பயணம் உன்னை
சுற்றியே பயணிக்கிறது..!
உனக்குத் தெரியுமா?
நீ செல்லமாய் பேசும்போதும்
திட்டும்போதும் நான்
ரசித்து சிரிக்கிறேன்..!
நான் வேற ஒருவருடன்
நட்புக் கொண்டால்
உனக்கு பிடிக்காது அதனால்
என்னை வெறுப்பேற்றுவதற்காக
நீயும் வேற ஒருவருடன்
நெருக்கமாக இருப்பதாக
அடிக்கடி காட்டிக்கொள்வாய்
அதையும் ரசிக்கவே செய்கிறேன்..!
நான் வரையும் ஓவியம்
எல்லோருக்கும் பிடிக்கும் ஆனால்
உன்னை வரையும் போதுதான்
அந்த ஓவியமே எனக்கு பிடிக்கிறது..!
உன்னை நினைக்க
உன் நினைவுகளை தவிர
வேறொன்றும் என்னிடமில்லை
நான் ஒன்று உன்னிடம்
கேட்கிறேன் தருவாயா..?
என் துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க நீ வேண்டும்..!
என் மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ நீ வேண்டும்..!
நானாக நானிருக்க
நட்பே நீ எப்போதும்
எனக்கு வேண்டும்..!
No comments:
Post a Comment