tag:blogger.com,1999:blog-2363835064432456436.post5231450092287728851..comments2023-11-17T22:39:24.818-08:00Comments on இளைய நிலா: சிங்கார சென்னைக்கு தண்ணீரால் வந்த சோதனைV. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-20545814456425616822014-11-01T03:29:47.214-07:002014-11-01T03:29:47.214-07:00unmaithan sagothari niraiya matram thevaipadukirat...unmaithan sagothari niraiya matram thevaipadukirathuV. Chandra, B.COM,MBA.,https://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2363835064432456436.post-21398012599429180642014-10-31T15:12:55.078-07:002014-10-31T15:12:55.078-07:00வேதனையான விடயம் இந்தத் தண்ணீர்ப் பிரச்சனை.
விரைவில...வேதனையான விடயம் இந்தத் தண்ணீர்ப் பிரச்சனை.<br />விரைவில் மாற வேண்டும்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2363835064432456436.post-45081530905687715962014-10-26T06:16:46.418-07:002014-10-26T06:16:46.418-07:00உண்மைதான்.
புதிதாக ஒரு ஏரியை உருவாக்கினால் வேலைவா...உண்மைதான்.<br /> புதிதாக ஒரு ஏரியை உருவாக்கினால் வேலைவாய்ப்பு சாத்தியம் தான் ஆனால் அதை <br />செய்ய வேண்டுமே. நாம் எப்போதுமே வெள்ளம் வந்த பிறகுதான் அணைபோட நினைப்போம் <br />ஆனால் சென்னை தற்சமயம் வெள்ளம் சூழ்ந்துள்ளது போலதான் காட்சி தருகிறது <br />ஆனால் இதுவரை எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. இதில் பாதாளசாக்கடை <br />வேறு எங்கு திறந்து கிடக்குமோ அதுவே பாதி அச்சம்தான். V. Chandra, B.COM,MBA.,https://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2363835064432456436.post-12325693866517479642014-10-26T04:26:00.840-07:002014-10-26T04:26:00.840-07:00இங்கு எல்லாம் இருக்கிறது ... ஆனால் மனம் இல்லை.
எதா...இங்கு எல்லாம் இருக்கிறது ... ஆனால் மனம் இல்லை.<br />எதாவது செய்தால் அதனால் எனக்கு என்ன பயன் என்று கேட்கும் மனித கூட்டமே உள்ளது. <br />தமிழக தண்ணீர் பிரச்னை சில வருடங்களில் சரி செய்ய முடியும். <br />எதற்கு சரி செய்ய வேண்டும் என்று ஒரு கூட்டம் அலைகிறது. <br />இங்கு உள்ள ஒவ்வொரு நதியிலும் 5 கி மீ தூரத்திற்கு ஒன்று என தடுப்பணை கட்ட கோடை காலத்திலும் தண்ணீர் கிடைக்கும். இருக்கும் பல ஏரிகளை ஆழப்படுத்தியும், ஒன்றிணைத்தும் தமிழகம் தண்ணீருக்காக ஏங்கி நிற்காமல் செய்ய முடியும். இதை செய்வதனால் வேலை வாய்ப்பு பெருகும். Anonymousnoreply@blogger.com