tag:blogger.com,1999:blog-2363835064432456436.post3530591785974379211..comments2023-11-17T22:39:24.818-08:00Comments on இளைய நிலா: பெண்களின் உடையில் ஆபாசமா...?V. Chandra, B.COM,MBA.,http://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2363835064432456436.post-52042264945747607672014-10-12T21:58:10.139-07:002014-10-12T21:58:10.139-07:00துளசி
அவர்களே மனித உரிமை உடனே பாய்ந்துதான் வரும்....துளசி<br /> அவர்களே மனித உரிமை உடனே பாய்ந்துதான் வரும். அது குற்றவாளிகளை காப்பாற்ற <br />மட்டும் தான் வருகிறது ஆனால் அதே நேரத்தில் பாதிக்கப்பட்டு கொலையுண்ட <br />பெண்ணுக்கு என்ன தீர்வு கொடுக்கும் இந்த மனித உரிமை கழகம் அப்ப இது மனித <br />உரிமை மீறல் இல்லையா? மனித உரிமைகழகத்தின் அடிப்படை நோக்கம் என்பது ஒரு <br />நிரபராதி சட்டத்தால் தண்டிக்கப்படக்கூடாது என்பதே ஆனால் குற்றம் <br />சுமத்தப்பட்ட ஒருவனை தண்டனையில் இருந்து காப்பாற்றுகிறது என்றால் அது எந்த <br />வகையில் நியாயம்? நாம் தண்டனை வழங்காவிடில் அவன் செய்வது குற்றமில்லை <br />என்பது போலல்வா ஆகிறது. அப்போ குற்றவாளியின் உயர்தான் உயிர் பாதிக்கப்பட்ட <br />பெண்களின் உயிர் உயிர் அல்ல அப்படிதானே. நம் இந்திய அரசின் <br />சட்டத்திட்டங்கள் எதை நோக்கி பயணிக்கிறது என்றே புரியவில்லை.V. Chandra, B.COM,MBA.,https://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2363835064432456436.post-8427554461345096342014-10-12T21:37:04.610-07:002014-10-12T21:37:04.610-07:00செந்தில்குமார் மனித உணர்வுக்கு மதிப்பளித்து கருத்த...செந்தில்குமார் மனித உணர்வுக்கு மதிப்பளித்து கருத்துரைத்தமைக்கு எனது நன்றிகள்V. Chandra, B.COM,MBA.,https://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2363835064432456436.post-22291490817457186242014-10-12T21:26:37.397-07:002014-10-12T21:26:37.397-07:00Ramkumar Similarly, in a country were offering thi...Ramkumar Similarly, in a country were offering this punishment. but, we need to do so. To give a proper punishmentV. Chandra, B.COM,MBA.,https://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2363835064432456436.post-9240999685440647592014-10-12T13:37:10.393-07:002014-10-12T13:37:10.393-07:00Cut the penis of the culprit is the best punishmen...Cut the penis of the culprit is the best punishment. He should live to endure the consequences.<br />S.Ramkumar.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2363835064432456436.post-76785548403155048252014-10-12T13:31:55.284-07:002014-10-12T13:31:55.284-07:00@செந்தில்குமார்,
இப்படிச் சொன்னவுடன் மனித உரிமை ...@செந்தில்குமார்,<br /><br />இப்படிச் சொன்னவுடன் மனித உரிமை ஆட்கள் குறுக்கே பாய்ஞ்சுருவாங்களே:(<br /><br />@ ஶ்ரீசந்த்ரா,<br /><br />மரணதண்டனை விதிச்சதும் அதை உடனே நிறைவேற்றாமல் , பல வருடங்களா சிறையில் வச்சே... தினீ போட்டுல்லே வளர்க்கறாங்களே!<br /><br />எங்க நாட்டில் (நியூஸி) மரணதண்டனை கிடையாது. இப்ப லேசாப்பெருகிவரும் குற்றங்களைப் பார்த்து, மரணதண்டனை இருந்தாத் தேவலாமுன்னு மக்கள் நினைக்கிறோம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2363835064432456436.post-91054233235293406732014-10-12T10:14:29.664-07:002014-10-12T10:14:29.664-07:00பாலியல் வன்முறைக்கு மரண தண்டனையை இந்திய அரசு சட்டம...பாலியல் வன்முறைக்கு மரண தண்டனையை இந்திய அரசு சட்டமாக அமுல்படுத்த வேண்டும் .<br />அப்போதுதான் தவறுகளை குறைக்க முடியும் <br />அருமை Pattiyur Senthilkumarhttps://www.blogger.com/profile/03259124459491524850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2363835064432456436.post-83409170427467141922014-10-12T08:35:34.517-07:002014-10-12T08:35:34.517-07:00ஆபாசத்திற்கு
ஆடை ஒரு காரணமில்லை ஆனால் அதை ஒரு கார...ஆபாசத்திற்கு<br /> ஆடை ஒரு காரணமில்லை ஆனால் அதை ஒரு காரணமாக காட்டி கீழே விழுந்தாலும் <br />மீசையில் மண் ஒட்டாது போல பேசுவதுதான் வருத்தமான விஷயம். மரண தண்டனை <br />வெளிநாடுகளில் வழங்கப்படுகிறது அதை நம் இந்தியாவிலும் வழங்கலாம்.V. Chandra, B.COM,MBA.,https://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2363835064432456436.post-73029008622991887972014-10-12T06:42:53.552-07:002014-10-12T06:42:53.552-07:00எந்த ஒரு ஆடையும் ஆபாசம் இல்ல. ஆனால் தூண்டுதல் என்ப...எந்த ஒரு ஆடையும் ஆபாசம் இல்ல. ஆனால் தூண்டுதல் என்பது தான் பிரச்சினையே. எப்போதும் பலாத்காரம் எளியவர் மேல் தான் நடத்தப்படுகிறது. தூண்டுபவர் வலியவர். எனவே உணர்ச்சிகளால் தூண்டப்பட்ட பின்பு அது எளியவர் மேல் பாய்கிறது. இதற்கு உடை மட்டுமல்ல. தூண்டபடும் எல்லாமே காரணம். மேலும் மனித மனதை தண்டனைகளால் மாற்ற முடியாது. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2363835064432456436.post-92092034412165864482014-10-12T03:58:55.780-07:002014-10-12T03:58:55.780-07:00கருத்தை ஏற்றுக்கொண்டமைக்கு மிக்க நன்றி சகோதரிகருத்தை ஏற்றுக்கொண்டமைக்கு மிக்க நன்றி சகோதரிV. Chandra, B.COM,MBA.,https://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2363835064432456436.post-80908498823414357362014-10-12T01:36:54.598-07:002014-10-12T01:36:54.598-07:00உண்மையை உரக்கச் சொல்லி இருக்கீங்க!
நன்றி.உண்மையை உரக்கச் சொல்லி இருக்கீங்க!<br /><br />நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com